கிருஷ்ணகிரி - Tamil Janam TV

Tag: கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி : காலணி தொழிற்சாலையில் 52 பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இயங்கி வரும் காலணி தொழிற்சாலையில், ஆள்சேர்ப்பு முகாமிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் இயங்கி வரும் காலணி ...

கிருஷ்ணகிரி : நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்குதல்- விவசாயிகள் வேதனை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் புகையான் நோய் தாக்குதலால் சேதமடைந்து வருவது விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் ...

கிருஷ்ணகிரி : தொடர் மின்வெட்டைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் , பொதுமக்கள் சாலை மறியல்!

கிருஷ்ணகிரி மாவட்டம் அட்டப்பள்ளம் கிராமத்தில் நிலவும் தொடர் மின்வெட்டைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ...

கிருஷ்ணகிரி : இருசக்கர வாகன விபத்து – மாணவர்கள் இருவர் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரியில், இருசக்கரவாகனம் விபத்தில் சிக்கியதில் மாணவர்கள் இருவர்  பரிதாபமாக உயிரிழந்தனர். பாறையூர்  பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மதன், சஞ்சய் ஆகியோர் ஒன்பதாம் வகுப்பு மாணவர் உடன் ஒரே இருசக்கர ...

கிருஷ்ணகிரி : மேற்கொள்ளப்படாத மழைநீர் வடிகால் பணிகள் – ஒருநாள் மழைக்கே சூழ்ந்த வெள்ளம்!

கிருஷ்ணகிரி நகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படாததால் ஒருநாள் மழைக்கே வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி நகர் பகுதியில் இரவில் கனமழை ...

கிருஷ்ணகிரி : ஏரி கால்வாய் தூர்வாரும் பணிகளை தடுத்து நிறுத்திய விவசாயிகள்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாளேகுளி முதல் சந்தூர் வரை நடைபெறும் ஏரி கால்வாய் தூர்வாரும் பணிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். பாளேகுளி ஏரியில் இருந்து ...

கிருஷ்ணகிரி : மாணவர்களை இறக்கிவிட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளான கல்லூரி பேருந்து!

கிருஷ்ணகிரியில் கல்லூரி பேருந்து மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே இயங்கி வரும் தனியார் கல்லூரியின் மாணவ, மாணவிகள் ஏற்காட்டிற்கு சுற்றுலா ...

கிருஷ்ணகிரி : நாய் கடியால் பாதிக்கப்பட்ட சிறுவன் பலி!

ஓசூர் அருகே நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவன் 20 நாட்களுக்குப் பின் உயிரிழந்த சம்பவம் சோத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மாசி நாயக்கனப்பள்ளி கிராமத்தை  சேர்ந்த நந்தலால் ...

கிருஷ்ணகிரி : வீட்டுமனை கேட்டு பழங்குடி சமூக மக்கள் மனு!

கிருஷ்ணகிரியில் வனப்பகுதியை ஒட்டி வாழும் பழங்குடி சமூகத்தை  சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை  கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சூளகிரி, ராமன் தொட்டி, கும்மளம், சிகரலப்பள்ளி உள்ளிட்ட ...

கிருஷ்ணகிரி : 6 மாத குழந்தையை கடத்தி சென்ற பெண் கைது!

கிருஷ்ணகிரியில் 6 மாத குழந்தையைக் கடத்தி சென்ற பெண்ணைப் போலீசார் கைது செய்தனர். ராயக்கோட்டை மேம்பாலத்தின் அடியில் ஈஸ்வரி என்ற பெண் தனது 6 மாத குழந்தை மற்றும் உறவினர்களுடன் கூடாரம் அமைத்துத் தங்கி இருந்தார். ...

கிருஷ்ணகிரி : வீட்டிற்கு வழி மறந்து அழுது கொண்டிருந்த குழந்தை – பெற்றோரிடம் ஒப்படைத்த மக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே வீட்டிற்கு வழித் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தையைப் பொதுமக்கள் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூளகிரி ரவுண்டானா அருகே குழந்தை ஒன்று ...

கிருஷ்ணகிரி : விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அரங்குகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநாயகர்ச் சிலைகளை வைத்து வழிபட விதவிதமான அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் தமிழ்நாடு மட்டுமின்றிக் ...

கிருஷ்ணகிரி : வளர்ப்பு நாயால் வந்த வினை – கூலி தொழிலாளி குத்திக் கொலை!

ஓசூரில் கூலித் தொழிலாளியைக் கர்நாடக இளைஞர் கத்திரிக்கோலால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நார்ப்பனட்டி பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரின் வளர்ப்பு நாய், முனியேந்திரன் ...

கிருஷ்ணகிரி : ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – பலர் காயம்!

ஓசூர் அருகே பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்த ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மதுரையில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட ஆம்னி பேருந்து ஒன்று  கருக்கம்பட்டி அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. ...

கிருஷ்ணகிரி : தீமிதி விழாவில் சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத நிகழ்வு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா களைகட்டியது. கடந்த மாதம் இறுதியில் கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் 305-ம் ஆண்டு ஆடிப்பூர திருவிழாவில், ...

கிருஷ்ணகிரி : கருணைக்கொலை செய்யக்கோரி முதிய தம்பதியர் கோரிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மகன் வீட்டைவிட்டு விரட்டியதால் தங்களை கருணைக்கொலை செய்யக்கோரி முதிய தம்பதியர் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ...

திமுக நிர்வாகியின் அட்டூழியம் : உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு சித்ரவதை!

கிருஷ்ணகிரி அருகே இரவு பகலாக உழைத்துக் கட்டிய வீட்டிற்குப் பட்டா கேட்டுச் சென்ற பெண் ஒருவரைச் சித்திரவதை செய்ததாக திமுக மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ் மீது புகார் ...

கிருஷ்ணகிரியில் சகோதரர் மகன்களை இரும்பு ராடால் அடித்துக்கொன்ற சித்தப்பா கைது!

கிருஷ்ணகிரியில் சகோதரர் மகன்களை இரும்பு ராடால் அடித்துக்கொன்ற சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள ஆனெக்கல் தாலுகாவைச் சேர்ந்தவர் ஷான் பாஷா. கட்டட ...

கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் : மூடப்படும் ரயில்வே கேட்டால் தவியாய் தவிக்கும் மக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் - தளி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாகன ...

கிருஷ்ணகிரியில் ஆடி முதல் நாளையொட்டி நாற்று நடும் பணி தீவிரம்!

ஆடி முதல் நாளையொட்டி கிருஷ்ணகிரியில் பாட்டுப்பாடி நாற்று நடும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடி ...

கிருஷ்ணகிரி : 8 வயது சிறுவனை கடித்து குதறிய வெறிநாய்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வெறிநாய் கடித்துக் குதறியதில் பலத்த காயமடைந்த சிறுவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தாசனபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வர் என்பவரது மகன் ராம்சரன் ...

கிருஷ்ணகிரி : போலி பணியாணை வழங்கி மோசடி – இருவர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில், ஓலா நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகப் போலியான பணியாணை வழங்கி 50க்கும் மேற்பட்டோரிடம் 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில், இருவர் ...

சிறுவன் கடத்தி கொலை : அலட்சியமாக நடத்திய தலைமை காவலர் ஆயுதப் படைக்கு மாற்றம்!

அஞ்செட்டி அருகே சிறுவன் கடத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் புகார் அளிக்க வந்தவர்களை அலட்சியமாக நடத்திய தலைமைக் காவலர் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மாவனட்டி கிராமத்தைச் சேர்ந்த ...

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் 13 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் இளம்பெண் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மாவனட்டியை சேர்ந்த சிவராஜ் என்பவரது 13 ...

Page 1 of 2 1 2