கிருஷ்ணகிரி : கட்டிட கழிவுகளை அகற்றாததால் பள்ளி மாணவர்கள் அவதி!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு தொடக்கப் பள்ளியில் கட்டட கழிவுகளை அகற்றாததால், பள்ளி மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு ஊத்தங்கரை அரசு தொடக்கப் பள்ளியில் ...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு தொடக்கப் பள்ளியில் கட்டட கழிவுகளை அகற்றாததால், பள்ளி மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு ஊத்தங்கரை அரசு தொடக்கப் பள்ளியில் ...
கிருஷ்ணகிரி மாவட்டம் எக்கூர் பகுதியில் நிலத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளச் சென்றவர்களை அரிவாளால் தாக்க வந்த உறவினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை அடுத்த ...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள கோழி மற்றும் புளி விற்பனை கடைகளைச் சந்தை வளாகத்திற்குள் மாற்ற வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போச்சம்பள்ளி வாரச் ...
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி சிறுமிகளுக்குப் போலி ஆதார் அட்டையை அச்சிட்டு வழங்கியவரை போலீசார் கைது செய்தனர். பெட்டமுகலாளம் பகுதியைச் சேர்ந்த 16 வயதான இரு சிறுமிகள் ...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர். அனுமகவுண்டனூர் அரசு தொடக்கப்பள்ளியில் 34 மாணவர்கள் கல்வி ...
மா விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தமிழக அரசு முன்வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி கிருஷ்ணகிரியில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 14 ஆயிரம் ...
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே கடன் பிரச்சனை தொடர்பாக பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளையம்பதி கிராமத்தைச் சேர்ந்த கோமதி - ...
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் மது அருந்துபவர்களின் கூடாரமாக மாறி வருகிறது. இந்த பள்ளிக்குச் சுற்றுச்சுவர் மற்றும் மெயின் கேட் இல்லாததால், பலரும் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்தி ...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் உரிய விலை கிடைக்காததால் மாங்காய்கள் அறுவடை செய்யப்படாமல் மரத்திலேயே விடப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 38 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், ...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே விவசாய தோட்டத்தில் மது மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். முதுகுருக்கி கிராமத்தில் உள்ள தென்னை தோட்டத்தில் குடில் அமைத்து ...
கிருஷ்ணகிரியில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் விலையை குவிண்டாலுக்கு 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியமுத்தூர், அவதானப்பட்டி, தளிஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் ...
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உட்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசுக்குச் சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே அரசு பேருந்தும், பிக்கப் வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து, கன்னண்டஹல்லி பகுதியில் கிருஷ்ணகிரியில் இருந்து ...
மத்தூர் அருகே காரும், ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள காமாட்சிபட்டி பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் தாய், மனைவி மற்றும் 2 ...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள திப்பனூர் ஏரியில் கெட்டுப்போன கோழிகளை ஒப்பந்ததாரர் கொட்டிச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சேட்டு என்பவர் மீன் குத்தகை ஏலம் எடுத்துள்ள நிலையில், மீன்களுக்கு உணவளிப்பதற்காகக் கெட்டுப்போன கோழிகளைக் கொட்டியுள்ளார். இதனால் புளியம்பட்டி, கீழ் மைலம்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் ...
ஓசூர் அருகே 3 வயது சிறுவனைத் தெருநாய் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பனசுமான் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜப்பா என்பவரின் மகன் குஷால். இவர் தனது பாட்டியுடன் வீட்டின் முன்பு நின்று ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கிருஷ்ணகிரியிலிருந்து ஊத்தங்கரை நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. சாமல்பட்டி ...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கணவனைக் கழுத்தறுத்துக் கொன்ற மனைவி மற்றும் ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உனிச்செட்டி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் ...
கிருஷ்ணகிரி அருகே குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். சூளகிரி அடுத்த கீழ் மொரசபட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் ...
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் சோப்பனூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது கட்சி துண்டுடன் நடனமாடிய மாணவர்களை ...
கிருஷ்ணகிரி அருகே தோட்டத்து வீட்டில், காவலுக்கு இருந்த இளைஞர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கந்திகுப்பம் அருகே உள்ள போத்திநாயக்கனப்பள்ளி ...
கிருஷ்ணகிரி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அடுத்த கூசனப்பள்ளியை சேர்ந்த ...
கிருஷ்ணகிரியில் காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்ற நபரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். கிருஷ்ணகிரி மலைக்கு சென்ற பெண்ணை மிரட்டி 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies