கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் : மூடப்படும் ரயில்வே கேட்டால் தவியாய் தவிக்கும் மக்கள்!
Sep 19, 2026, 09:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் : மூடப்படும் ரயில்வே கேட்டால் தவியாய் தவிக்கும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Jul 18, 2025, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் – தளி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டிகளைக் கருத்தில் கொண்டு மேம்பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் – தளி சாலை ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் தனியார் பள்ளிகளும் குடியிருப்புகளும் நிறைந்த பகுதியாகத் திகழ்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த சாலையில் அமைந்திருக்கும் ரயில்வே கேட், ரயில் வருவதாகக் கூறி அடிக்கடி அடைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

அதிலும் காலை பணிக்குச் செல்லும் நேரங்களிலும், பள்ளி கல்லூரிக்குச் செல்லும் நேரங்களிலும் ரயில்வே கேட் அடைக்கப்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அவ்வப்போது ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான முன்னெடுப்புகள் நடைபெறுவதும்  பின்னர் அதனைக் கிடப்பில் போடுவதுமே வழக்கமாக இருந்து வருவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் ரயில்வே பாலம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்ட நிலையில், தற்போது அப்பகுதியில் செல்லும் உயர் மின் அழுத்தக் கோபுரத்தினால் அப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ரயில்வே கேட்டை கடந்து செல்வதற்கான உள்வட்ட சாலையில் நாள்தோறும் கடக்கும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களால் விபத்து ஏற்படக்கூடிய அபாயமும் உருவாகியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: தவிக்கும் மக்கள்மேம்பாலம்ஒசூர் - தளி சாலைகிருஷ்ணகிரிAbandoned flyover: People are suffering as they hear about the railway being closedகிடப்பில் போடப்பட்ட மேம்பாலம்மூடப்படும் ரயில்வே கேட்
Share
Tweet
SendShare
Previous Post

டான் ரிவேரா மரணத்தில் மர்மம்? : அனபெல் பொம்மையை சுற்றி சுழலும் கேள்விகள்!

Next Post

‘கிஸ் கேம்’ சர்ச்சையில் ஆஸ்ட்ரோனமர் CEO : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – கலாய்த்த எலான் மஸ்க்!

Related News

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies