சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!
Nov 15, 2025, 01:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!

Web Desk by Web Desk
May 15, 2025, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாதுகாப்பு அம்சத்தைப் பலப்படும் நோக்கில் பயோமெட்ரிக் விவரங்கள் அடங்கிய சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் மக்களின் பாஸ்போர்ட் தரவுகள் திருடப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுத்து பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்த பயோமெட்ரிக் விவரங்கள் அடங்கிய சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக 13 முக்கிய நகரங்களில் இ பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த பாஸ்போர்ட்டில் RFID சிப், அதாவது ரேடியோ அதிர்வெண் அடையாளம் மற்றும் ஒரு மினி ஆண்டெனா உட்பட அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதில் இருக்கும் Public Key Infrastructure மூலம் போலி பாஸ்போர்ட் உருவாக்கவே முடியாத அளவுக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்பக்கம் தங்க நிறத்தில் சின்னம் இடம்பெற்ற இந்த பாஸ்போர்ட்டின் உள்பக்கத்தில் சிம்கார்டு போன்ற ஒரு சிறிய சிப் பொருத்தப்பட்டு, பயோமெட்ரிக் விவரங்கள் பதிவேற்றப்பட்டிருக்கும்.

இந்தவகை பாஸ்போர்ட் அனைவருக்கும் கட்டாயமல்ல எனவும், சென்னை உள்ளிட்ட ஒரு சில குறிப்பிட்ட நகரங்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே இ பாஸ்போர்ட் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த வகையான பாஸ்போர்ட்டை அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: The central government has introduced a chip-equipped e-passport!
ShareTweetSendShare
Previous Post

மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலவரம்பு நிர்ணயிக்க முடியுமா? : உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசு தலைவர் கேள்வி!

Next Post

சைபர் தாக்குதலிலும் தோல்வி : பாகிஸ்தானிற்கு செம அடி கொடுத்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies