சேலத்தில் 3.5 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய அரசு ஊழியர் - லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கி பிடி பிடி விசாரணை!
Oct 19, 2025, 12:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலத்தில் 3.5 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய அரசு ஊழியர் – லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கி பிடி பிடி விசாரணை!

Web Desk by Web Desk
May 16, 2025, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்துடன் சிக்கிய அரசு ஊழியரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டி டவுன் பஞ்சாயத்துச் செயல் அலுவலராக பிரகண்ட நாயகி என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் அரசுத் திட்டப் பணிகளுக்கான நிதியை விடுவிக்க ஒப்பந்ததாரர்களிடம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கமிஷன் கேட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், அலுவலக உதவியாளர் ஆறுமுகம் என்பவரை அனுப்பி கமிஷன் தொகையைப் பெற்றதாகத் தெரிகிறது.

ஒப்பந்ததாரிடம் நேரில் பணத்தைப் பெற்ற அலுவலக உதவியாளர் ஆறுமுகம், சேலம் காந்தி மைதானம் அருகே உள்ள தனது நண்பரின் மின்சாதன விற்பனை கடையில் பணத்தை வைத்துள்ளார்.

இது குறித்து அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பணத்தை கைப்பற்றிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Government employee caught with 3.5 lakhs bribe in Salem - Anti-Corruption Police arrest him and conduct investigationலஞ்ச ஒழிப்பு போலீசார்
ShareTweetSendShare
Previous Post

அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்!

Next Post

திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு!

Related News

உடுமலை அருகே காட்டாற்று வெள்ளம் – அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தபடி சென்ற நீர்!

தேனி மாவட்டத்தில் தொடர் மழை – வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

சென்னையில் தொடர் மழை – பட்டாசு விற்பனை மந்தம்!

நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் திமுக அசிங்கப்படும் போதெல்லாம் மடைமாற்றும் கதைகளை கொண்டு வரும் திமுக – அண்ணாமலை விமர்சனம்!

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்கிறேன் – விஜய் தகவல்!

கொடைக்கானல், வேலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!

சென்னை தியாகராயர் நகரில் கனைகட்டிய தீபாவளி விற்பனை!

ஆபரேஷன் சிந்தூர் வெறும் டிரைலர்தான் – ராஜ்நாத் சிங்

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல நிதியாக ரூ. 20 லட்சம் – வங்கிக்கணக்கில் வரவு வைத்துள்ளதாக விஜய் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் புறப்பட்ட மக்கள் – டெல்லி ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு!

திருப்பூர் பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் – பயணிகளை வரிசையாக நிற்க வைத்து அனுப்பிய போலீசார்!

தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்கள் – தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies