சேலத்தில் 3.5 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய அரசு ஊழியர் - லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கி பிடி பிடி விசாரணை!
May 16, 2025, 09:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலத்தில் 3.5 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய அரசு ஊழியர் – லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கி பிடி பிடி விசாரணை!

Web Desk by Web Desk
May 16, 2025, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்துடன் சிக்கிய அரசு ஊழியரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டி டவுன் பஞ்சாயத்துச் செயல் அலுவலராக பிரகண்ட நாயகி என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் அரசுத் திட்டப் பணிகளுக்கான நிதியை விடுவிக்க ஒப்பந்ததாரர்களிடம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கமிஷன் கேட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், அலுவலக உதவியாளர் ஆறுமுகம் என்பவரை அனுப்பி கமிஷன் தொகையைப் பெற்றதாகத் தெரிகிறது.

ஒப்பந்ததாரிடம் நேரில் பணத்தைப் பெற்ற அலுவலக உதவியாளர் ஆறுமுகம், சேலம் காந்தி மைதானம் அருகே உள்ள தனது நண்பரின் மின்சாதன விற்பனை கடையில் பணத்தை வைத்துள்ளார்.

இது குறித்து அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பணத்தை கைப்பற்றிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Government employee caught with 3.5 lakhs bribe in Salem - Anti-Corruption Police arrest him and conduct investigationலஞ்ச ஒழிப்பு போலீசார்
ShareTweetSendShare
Previous Post

அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்!

Next Post

திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு!

Related News

திடீர் தயாரிப்பாளர் பின்னணி : ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

குவியும் சுற்றுலாப்பயணிகள் : போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் அவதி!

கடும் விலை சரிவு : வாழ்வாதாரத்தை இழந்த இலவம் பஞ்சு விவசாயிகள்!

ED அலுவலகத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் விசாரணை!

ராஷ்ட்ர சேவிகா சமிதி சார்பில் நடைபெற்ற பண்பு பயிற்சி முகாம் : ஏராளமான பெண்கள் பங்கேற்பு!

வரும் 11-ம் தேதி முதல் பொது சின்னம் கோர அனுமதி : இந்தியத் தேர்தல் ஆணையம்

Load More

அண்மைச் செய்திகள்

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

பிரமித்த உலக நாடுகள் : இந்திய வானத்தின் கவசம் ஆகாஷ்தீர் – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தானுக்கு துணைநிற்கும் துருக்கி : துருக்கியை புறக்கணிக்கும் இந்திய மக்கள்!

ராணுவத்தின் அங்கம் ஜிகாத் : ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

AI வரமா? சாபமா? : இன்னும் 2 ஆண்டுகளில் காணாமல் போகும் வேலைகள் – சிறப்பு தொகுப்பு!

தீவிரவாதத்தை ஒழிக்க 23 நிமிடங்கள் போதும் : ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

துருக்கிக்கு ரூ.2,600 கோடி மதிப்பீட்டில் ஏவுகணைகள் வழங்கும் அமெரிக்கா!

காசா : 53,000- ஐ கடந்த மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை!

மங்கோலியா : ஆளில்லா மின்சார லாரிகளை அறிமுகப்படுத்திய சீன நிறுவனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies