தேசிய கொடி ஏற்ற அமைக்கப்பட்டிருந்த கம்பத்தை அகற்றியதால் சர்ச்சை!
Aug 19, 2025, 07:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேசிய கொடி ஏற்ற அமைக்கப்பட்டிருந்த கம்பத்தை அகற்றியதால் சர்ச்சை!

Web Desk by Web Desk
May 17, 2025, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடிக் கம்பம் என நினைத்து தேசியக் கொடிக் கம்பத்தை நகராட்சி ஊழியர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேனி மாவட்டத்தில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி பொது மக்களுக்கு இடையூறாக உள்ள கொடிக் கம்பங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பெரியகுளத்தில் பள்ளி மற்றும் நூலக வாயிலில் தேசியக் கொடி ஏற்ற அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

இது குறித்த வீடியோ காட்சிகள் வைரலான நிலையில் காங்கிரஸ் கட்சியின் வர்ணம் பூசியிருந்ததால் கொடிக் கம்பத்தை ஊழியர்கள் அகற்றியதாகப் பெரியகுளம் நகர் மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மீண்டும் அதே இடத்தில் கொடிக் கம்பத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். கட்சிக் கொடிக் கம்பத்திற்கும், தேசியக் கொடிக் கம்பத்திற்கும் வித்தியாசம் தெரியாத நகராட்சி ஊழியர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Controversy over removal of national flag poleதேசிய கொடி
ShareTweetSendShare
Previous Post

பவன் கல்யாணின் ஹரி ஹர வீரமல்லு புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Next Post

பாகிஸ்தான் ஏவிய 600-க்கும் அதிகமான ட்ரோன்கள் அழிப்பு – ராணுவ அதிகாரிகள் தகவல்!

Related News

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

கூட்டத்திற்குள் நோயாளி இல்லாமல் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் – திட்டமிட்டு திமுக இடையூறு செய்வதாக இபிஎஸ் புகார்!

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கிட்னி திருட்டு சம்பவம் – அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு!

அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies