ஜல்லிக்கட்டு போட்டியில் விழா குழுவினரை கண்டித்து மாடுபிடி வீரர்கள் வாக்குவாதம்!
May 18, 2025, 06:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜல்லிக்கட்டு போட்டியில் விழா குழுவினரை கண்டித்து மாடுபிடி வீரர்கள் வாக்குவாதம்!

Web Desk by Web Desk
May 18, 2025, 01:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நத்தம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் விழாக் குழுவினரைக் கண்டித்து மாடுபிடி வீரர்கள் டி-சர்ட்டை கழற்றி எறிந்துவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறினர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சங்கரன் பாறையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஆறு சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றுக்கும் 40 வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.

இறுதிச்சுற்றில்  20க்கும் குறைவான காளைகள் மட்டுமே இருந்ததால், அந்த சுற்றில் களமிறங்க வேண்டிய வீரர்கள் அதிருப்தியடைந்தனர். மைதானத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட அவர்கள், போட்டியில் பங்கேற்க மாட்டோம் எனக்கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களை வெளியேற்றவே, ஆத்திரமடைந்த வீரர்கள், விழாக் குழுவால் வழங்கப்பட்ட டி-ஷர்ட்களை கழற்றி வீசிவிட்டுச் சென்றனர்.
6ஆவது சுற்றுக்குப் பின் போட்டி முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, வெளியேற்றப்பட்ட மாடுபிடி வீரர்கள் விழா கமிட்டியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags: ஜல்லிக்கட்டு போட்டிCowherds argue over festival crewமாடுபிடி வீரர்கள் வாக்குவாதம்நத்தம்
ShareTweetSendShare
Previous Post

சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன் : 5 பேர் உயிரிழப்பு!

Next Post

பேரன்களின் நலனுக்காக ரவி மோகனும், ஆர்த்தியும் இணைந்து வாழ வேண்டும் : மாமியார் சுஜாதா

Related News

இனி கரண்ட் பில் “NO” : PM சூர்யோதய திட்டம் சலுகையோ சலுகை!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 4-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : விவசாயிகள் அதிர்ச்சி!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் இருக்கும் : தமிழிசை சௌந்தரராஜன்

முதியவர்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல் : 3 பேரை கைது செய்து விசாரணை!

புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!

திருக்கோயிலா? குப்பை மேடா? : முகம் சுளிக்கும் பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஹைதராபாத் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : பலியானோர் எண்ணிக்கை 17-ஆக உயர்வு!

வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடு!

சிந்து-விலும் தனி நாடு கோரி போராட்டம்-கலங்கும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் அரசுக்கு செக் வைத்த IMF : 11 நிபந்தனைகள் விதிப்பு!

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்!

அமெரிக்கா – 15-வது மாடியில் இருந்து விழுந்து உயிர் தப்பிய குழந்தை!

தீ விபத்தில் சிக்கி 17 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

அனைத்துக் கட்சி தூதுக்குழுவில் இடம்பெற்றதில் அரசியல் இல்லை –  சசிதரூர்

3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

துருக்கி பல்கலை. ஒப்பந்தங்களை முறித்த மும்பை ஐஐடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies