ஜல்லிக்கட்டு போட்டியில் விழா குழுவினரை கண்டித்து மாடுபிடி வீரர்கள் வாக்குவாதம்!
Oct 29, 2025, 04:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜல்லிக்கட்டு போட்டியில் விழா குழுவினரை கண்டித்து மாடுபிடி வீரர்கள் வாக்குவாதம்!

Web Desk by Web Desk
May 18, 2025, 01:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நத்தம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் விழாக் குழுவினரைக் கண்டித்து மாடுபிடி வீரர்கள் டி-சர்ட்டை கழற்றி எறிந்துவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறினர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சங்கரன் பாறையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஆறு சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றுக்கும் 40 வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.

இறுதிச்சுற்றில்  20க்கும் குறைவான காளைகள் மட்டுமே இருந்ததால், அந்த சுற்றில் களமிறங்க வேண்டிய வீரர்கள் அதிருப்தியடைந்தனர். மைதானத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட அவர்கள், போட்டியில் பங்கேற்க மாட்டோம் எனக்கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களை வெளியேற்றவே, ஆத்திரமடைந்த வீரர்கள், விழாக் குழுவால் வழங்கப்பட்ட டி-ஷர்ட்களை கழற்றி வீசிவிட்டுச் சென்றனர்.
6ஆவது சுற்றுக்குப் பின் போட்டி முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, வெளியேற்றப்பட்ட மாடுபிடி வீரர்கள் விழா கமிட்டியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags: ஜல்லிக்கட்டு போட்டிCowherds argue over festival crewமாடுபிடி வீரர்கள் வாக்குவாதம்நத்தம்
ShareTweetSendShare
Previous Post

சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன் : 5 பேர் உயிரிழப்பு!

Next Post

பேரன்களின் நலனுக்காக ரவி மோகனும், ஆர்த்தியும் இணைந்து வாழ வேண்டும் : மாமியார் சுஜாதா

Related News

திருமண மோசடி புகார் – மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் ஆஜர்!

ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!

பழனி தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி திருவிழா – திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

பகலில் டேப்டாப் : இரவில் ஸ்டியரிங் வீல் – தனிமையை போக்க புதிய வழி தேடும் மென்பொறியாளர்கள்!

இந்திய நீதித்துறையின் மந்தநிலை பொருளாதார வளர்ச்சிக்கு தடையா? : அமெரிக்க ஆராய்ச்சியாளரின் ஆய்வறிக்கை சொல்வது என்ன? – சிறப்பு தொகுப்பு!

100 மில்லியன் டாலரை நெருங்கும் ஆண்டு வருமானம் : உலகின் அதிக ஊதியம் பெறும் CEO-வாக மாறிய சத்ய நாதெல்லா – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies