ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி : சேலம் மாவட்டம் நரசிங்கபுரத்தில் பாஜக மூவர்ண கொடி பேரணி!
May 19, 2025, 05:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி : சேலம் மாவட்டம் நரசிங்கபுரத்தில் பாஜக மூவர்ண கொடி பேரணி!

Web Desk by Web Desk
May 19, 2025, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சேலம் மாவட்டம் நரசிங்கபுரத்தில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஆத்தூர், நரசிங்க புரத்தில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. பாஜக மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங் கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மூவர்ணக் கொடி ஏந்தி பேரணியில் கலந்து கொண்டவர்கள் இந்திய ராணுவத்திற்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பிரதமர் மோடி பாகிஸ்தானுக்குத் தக்க பதிலடி கொடுத்ததாகத் தெரிவித்தார்.நெல்லை மாவட்டம் சிவந்தி புரத்தில் பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மழையில் நனைந்தவாறு ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இதில் முன்னாள் ராணுவ வீரருக்கு பாஜகவினர் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்.

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் விதமாகக் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் அக்னி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் இந்திய ராணுவத்திற்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்தனர்.

Tags: tn bjpSalem district.Operation SindoorOperation Sindoor victory: BJP tricolor flag rally in Narsinghapuram
ShareTweetSendShare
Previous Post

ஏழுமலையான் கோயிலில் கௌதம் கம்பீர் குடும்பத்துடன் சாமி தரிசனம்!

Next Post

சாம்பியன் பட்டத்தை வென்ற இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி!

Related News

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

புதுச்சேரி : அமெரிக்க பெண் மருத்துவரிடம் சிக்கிய சேட்டிலைட் போன் – விசாரணை

பாலத்தின் இணைப்பு சாலை உள்வாங்கியதால் மக்கள் அதிர்ச்சி!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி : பாஜகவினர் சார்பில் மூவர்ண கொடி பேரணி!

கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் : விவசாயிகள் வேதனை!

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின்

Load More

அண்மைச் செய்திகள்

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் – பாகிஸ்தான் அரசு!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

ஜம்மு-காஷ்மீர் : 2 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்!

நாடாளுமன்ற குழுவுக்கு விளக்கமளித்த விக்ரம் மிஸ்ரி!

உயர்நீதிமன்றங்களிலிருந்து ஓய்வுபெறும் கூடுதல் நீதிபதிகளுக்கு முழு  ஓய்வூதியம் வழங்க வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

NIA-வை ஓராண்டுக்கு முன்பே எச்சரித்த சமூக வலைத்தள பயனர்!

பாஜக அமைச்சரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை!

ஜோ பைடன் விரைவில் குணமடைய வேண்டும் : பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies