டாஸ்மாக் ஊழல் வழக்கு - அப்ரூவராக மாறுகிறாரா டாஸ்மாக் மேலாண் இயக்குநர்?
May 20, 2025, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாஸ்மாக் ஊழல் வழக்கு – அப்ரூவராக மாறுகிறாரா டாஸ்மாக் மேலாண் இயக்குநர்?

Web Desk by Web Desk
May 20, 2025, 06:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழல் வழக்கில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் அப்ரூவராக மாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், டாஸ்மாக் ஊழல் வழக்கில் விசாகன் அப்ரூவராக மாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.துணை முதலமைச்சர் உதயநிதியின் நெருங்கிய நண்பரான ரித்தீஸின் உத்தரவின்படியே முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.

டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்ற ஊழலில் பெரும்பங்கு திமுகவிற்கு கட்சி நிதியாக வழங்கப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை தொடர்ந்து டாஸ்மாக் துணை பொதுமேலாளர் ஜோதி சங்கரிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags: Deputy Chief Minister UdhayanidhiTASMAC Managing Director VisakanapproverTasmac corruption case.Enforcement Directorate
ShareTweetSendShare
Previous Post

கொரோனா பரவல் குறித்து அச்சப்பட தேவையில்லை – மத்திய அரசு

Next Post

பல்லடம் அருகே சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த இரு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி!

Related News

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் வெள்ளப்பெருக்கு!

துணைநிலை ஆளுநர் மீது எந்தவொரு அதிருப்தியும் இல்லை – புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!

பொள்ளாச்சி அருகே மூதாட்டியிடம் செயின் பறிப்பு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 9,683 கன அடியாக உயர்வு!

தொட்டியம் அருகே குடிநீர் தட்டுப்பாடு – காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!

கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர் திறப்பு – தரைப்பாலத்தில் நுரை!

Load More

அண்மைச் செய்திகள்

சிம்புவின் 51-வது படம் : படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!

விமர்சையாக நடந்த சூர்யா 46 படத்தின் பூஜை விழா!

மணிரத்னத்தின் அடுத்த படத்தில் நவீன் பொலிஷெட்டி?

சர்வதேச சிலம்பம் போட்டி – இந்தியா 57 பதக்கம் வென்று அசத்தல்!

இலங்கையில் நடக்கும் ‘மதராஸி’ பட ஷூட்டிங்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் – காத்திருப்பு அறையில் கட்டி புரண்டு சண்டையிட்ட பெண் பக்தர்கள்!

செஞ்சியில் கனமழை – நீரில் மூழ்கிய 1000 ஏக்கர் நெற்பயிர்கள்!

வடிவேலு குரலில் FIRST SINGLE ரிலீஸ்!

பொள்ளாச்சி அருகே மூதாட்டியிடம் 3 சவரன் செயின் பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

விஜய் ஆண்டனியின் 26வது படத்திற்கு LAWYER என பெயர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies