பல்லடம் அருகே சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த இரு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி!
Jul 7, 2025, 02:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பல்லடம் அருகே சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த இரு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி!

Web Desk by Web Desk
May 20, 2025, 06:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் அருகே  சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த இரண்டு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அடுத்துள்ள கரைப்புதூர் பகுதியில் தனியார் சாயத் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 4 ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது விஷவாயு தாக்கி நான்கு பேரும் மயக்கம் அடைந்தனர். மீட்கப்பட்ட நான்கு பேரும் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சுண்டமேடு பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் வேணுகோபால் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற இருவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து ஆட்சியர் கிருஸ்துராஜ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

Tags: KaraippudurTiruppurPalladamtwo workers cleaning a dye waste water tank died
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் ஊழல் வழக்கு – அப்ரூவராக மாறுகிறாரா டாஸ்மாக் மேலாண் இயக்குநர்?

Next Post

அரசு உணவு சேமிப்புக் கிடங்குகளை உடனடியாக சீர்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Related News

மயிலாடுதுறை சிவன் கோயிலில் வெகு விமர்சையாக நடந்த கும்பாபிஷேகம்!

திருச்செந்தூர் : புனித நீர் தெளிக்கப்படுமென காத்திருந்த பக்தர்களுக்கு ஏமாற்றம்!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்!

2008 ஆம் ஆண்டு தாக்குதல்களின் போது மும்பையில் தான் இருந்ததாக தஹாவூர் ராணா ஒப்புதல்!

திருவள்ளூர் : பைக் மீது லாரி மோதி விபத்து – உயிர் தப்பிய குடும்பத்தினர்!

சேலம் : ஷேர் மார்க்கெட் முதலீடு என கூறி மோசடி – பேராசிரியர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பறந்து போ படத்தை பாராட்டிய இயக்குநர் அட்லீ!

நீலகிரி : வேட்டையாட துப்பாக்கியுடன் வந்த 5 பேர் கைது!

தெலுங்கு நடிகர்கள் விஜய்யிடம் கற்றுக்கொள்ள வேண்டும் – தில்ராஜூ

ஈரோடு : பைக்கை தாறுமாறாக ஓட்டிய இளைஞருக்கு அபராதம்!

லக்கி பாஸ்கர் 2ம் பாகத்தை உருவாக்க திட்டம் – வெங்கி அட்லூரி!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

கள்ளக்குறிச்சி : தண்ணீரில் தூசி இருந்ததாக குற்றச்சாட்டு!

வரும் 25-ம் தேதி வெளியாகும் மாரீசன் படம்!

மதுரை : கேஸ் கசிவால் தீ விபத்து – எரிந்து சேதமடைந்த வீடு!

டிரெண்டிங் படத்தின் ‘என்னிலே என்னிலே’ பாடல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies