நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை - ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8000 கன அடியாக உயர்வு!
May 20, 2025, 04:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை – ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8000 கன அடியாக உயர்வு!

Web Desk by Web Desk
May 20, 2025, 10:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, நாட்ராபாளையம், பிலிகுண்டு மற்றும் ஒகேனக்கல் வன பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

குறிப்பாக நேற்று மாலை வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

Tags: Cauvery riverHogenakkalHogenakkal water level increase
ShareTweetSendShare
Previous Post

மலேசியா சிலம்ப போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய வீரர்களுக்கு பாராட்டு விழா!

Next Post

கிருஷ்ணகிரி கே.ஆர்.ஜி அணையில் இருந்து உபரிநீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

Related News

தங்க நகை கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள் : ரிசர்வ் வங்கி

கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு!

கோயில்களில் ஒரு கால பூஜை : அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

மகாராஷ்டிரா : கொரோனா தொற்று காரணமாக இருவர் பலி!

கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை : மத்திய அரசு

பல்லடம் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு – 4 பேர் மீது வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

தேவகவுடாவுக்கு ஜெகதீப் தன்கர் பிறந்தநாள் வாழ்த்து!

ED அறிக்கையால் திமுக அரசுக்கு பதற்றம் : எச். ராஜா

டாஸ்மாக் பொது மேலாளர், துணை பொது மேலாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்தியாவின் டி-4 ட்ரோன் தடுப்பு கருவிக்கு போர் நிபுணர் ஜான் ஸ்பென்சர் பாராட்டு!

மின் கட்டண உயர்வு பரிசீலனை – அமைச்சர் சிவசங்கர் மறுப்பு!

இந்தியாவுடனான வர்த்தக பிரச்சனைகளை தீர்க்க விரும்புகிறோம் : வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர்

தனியார் பேருந்து மோதி கட்டிட தொழிலாளி பலி!

நாகர்கோவில் : மூதாட்டியை தாக்கிய மின்சாரம் – காப்பாற்ற முயன்றவர் பலி!

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா விலகல்? – பிசிசிஐ மறுப்பு!

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா : தேர் மீது உரசிய உயர் மின்னழுத்த கம்பி – ஒருவர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies