பொள்ளாச்சி அருகே மூதாட்டியிடம் 3 சவரன் செயின் பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
Oct 4, 2025, 09:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொள்ளாச்சி அருகே மூதாட்டியிடம் 3 சவரன் செயின் பறிப்பு – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

Web Desk by Web Desk
May 20, 2025, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே வீட்டில் இருந்த வயதான மூதாட்டியிடம் 3 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வடக்கிபாளையத்தை சேர்ந்த ஹரிஷ் – கோமதி தம்பதி பொள்ளாச்சி சாலையில் ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஹரிஷின் தாய் சாந்தாமணியிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

சாந்தாமணி ஒரு தண்ணீர் கொடுத்த நிலையில், மீண்டும் மர்மநபர்கள் தண்ணீர் கேட்டபோது ஹரிஷின் தந்தை காளிதாஸ் யார் என்று கேட்டுள்ளார். அப்போது, மூதாட்டியின் கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பினர்.

இது குறித்து ஹரிஷ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags: Pollachichain snatched from old ladyVadakipalayamXerox shop
ShareTweetSendShare
Previous Post

விஜய் ஆண்டனியின் 26வது படத்திற்கு LAWYER என பெயர்!

Next Post

வடிவேலு குரலில் FIRST SINGLE ரிலீஸ்!

Related News

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கன்னியாகுமரி : கன்னியம்பலம் கல் மண்டபத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

யமுனை நதி சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்ட ரேகா குப்தா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies