அகதிகளை வரவேற்க இந்தியா சத்திரமல்ல : உச்சநீதிமன்றம் கருத்து!
May 20, 2025, 08:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அகதிகளை வரவேற்க இந்தியா சத்திரமல்ல : உச்சநீதிமன்றம் கருத்து!

Web Desk by Web Desk
May 20, 2025, 02:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாடுகளிலிருந்து அகதிகளை வரவேற்க இந்தியா சத்திரமல்ல என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சட்டவிரோத தடுப்பு காவலில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் சுபாஷ்கரன் என்பவருக்கு  10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி 2018ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சுபாஷ்கரன் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சிறைத் தண்டனையை 7 ஆண்டுகளாகக் குறைத்தும், தண்டனை காலம் முடிவடைந்ததும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக சுபாஷ்கரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இதன் விசாரணையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுபாஷ்கரனுக்கு அவரது நாட்டில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இந்தியாவில் குடியேறிவிட்டதால் அவரையும் குடியேற அனுமதிக்க வேண்டும் எனவும் கோரினார்.

அதற்கு நீதிபதிகள், உலகளவிலிருந்து அகதிகளை வரவேற்க இந்தியா சத்திரமல்ல எனக் கருத்து தெரிவித்தனர். மேலும், இங்கே குடியேற என்ன உரிமை இருக்கிறது எனக் கேள்வி எழுப்பிய அவர்கள், உயிருக்கு அச்சுறுத்தல் இருக்குமேயானால் வேறு நாடுகளை அணுகலாம் என அறிவுறுத்தி, மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

Tags: India is not a place to welcome refugees: Supreme Court opinionஉச்சநீதிமன்றம் கருத்து
ShareTweetSendShare
Previous Post

ரஷ்ய அதிபர் புதினுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை!

Next Post

5,000 ரன்களை கடந்து சுப்மன் கில் புதிய சாதனை!

Related News

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு!

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் திருட்டு!

கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை : மத்திய அரசு

தங்க நகை கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள் : ரிசர்வ் வங்கி

நீதிபதி பணியில் சேர 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி கட்டாயம் : உச்சநீதிமன்றம் உத்தரவு!

உத்தரப்பிரதேசம் : எச்சில் துப்பி மசாஜ் செய்த சலூன் கடை ஊழியர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

டாஸ்மாக் பொது மேலாளர், துணை பொது மேலாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதலமைச்சருக்கு மட்டும் தான் சாலையா? எங்களுக்கு கிடையாதா? – கொந்தளித்த பொதுமக்கள்!

ED அறிக்கையால் திமுக அரசுக்கு பதற்றம் : எச். ராஜா

மின் கட்டண உயர்வு பரிசீலனை – அமைச்சர் சிவசங்கர் மறுப்பு!

காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டேன் : திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி வேதனை!

தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் ஸ்டாலின் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் : வானிலை ஆய்வு மையம்!

வியக்க வைத்த பாரா செய்லிங் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த வான் சாகசம்!

எம்பிக்கள் குழுவில் யூசுப் பதானுக்கு பதில் அபிஷேக் பானர்ஜி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies