அகதிகளை வரவேற்க இந்தியா சத்திரமல்ல : உச்சநீதிமன்றம் கருத்து!
Jul 7, 2025, 09:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அகதிகளை வரவேற்க இந்தியா சத்திரமல்ல : உச்சநீதிமன்றம் கருத்து!

Web Desk by Web Desk
May 20, 2025, 02:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாடுகளிலிருந்து அகதிகளை வரவேற்க இந்தியா சத்திரமல்ல என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சட்டவிரோத தடுப்பு காவலில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் சுபாஷ்கரன் என்பவருக்கு  10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி 2018ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சுபாஷ்கரன் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சிறைத் தண்டனையை 7 ஆண்டுகளாகக் குறைத்தும், தண்டனை காலம் முடிவடைந்ததும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக சுபாஷ்கரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இதன் விசாரணையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுபாஷ்கரனுக்கு அவரது நாட்டில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இந்தியாவில் குடியேறிவிட்டதால் அவரையும் குடியேற அனுமதிக்க வேண்டும் எனவும் கோரினார்.

அதற்கு நீதிபதிகள், உலகளவிலிருந்து அகதிகளை வரவேற்க இந்தியா சத்திரமல்ல எனக் கருத்து தெரிவித்தனர். மேலும், இங்கே குடியேற என்ன உரிமை இருக்கிறது எனக் கேள்வி எழுப்பிய அவர்கள், உயிருக்கு அச்சுறுத்தல் இருக்குமேயானால் வேறு நாடுகளை அணுகலாம் என அறிவுறுத்தி, மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

Tags: India is not a place to welcome refugees: Supreme Court opinionஉச்சநீதிமன்றம் கருத்து
ShareTweetSendShare
Previous Post

ரஷ்ய அதிபர் புதினுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை!

Next Post

5,000 ரன்களை கடந்து சுப்மன் கில் புதிய சாதனை!

Related News

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

Load More

அண்மைச் செய்திகள்

இருள் நீங்கி மக்கள் விரும்பும் நல்லாட்சி மலர முருகப்பெருமானை வேண்டி வணங்குவோம் – எல்.முருகன்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து – 3 பேர் மீது வழக்குப்பதிவு !

47 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6,000 – மத்திய அமைச்சர் எல்.முருகன்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி!

ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய மீனவர்கள் – சால்வை அணிவித்து வரவேற்றார் நயினார் நாகேந்திரன்!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரர்!

அஜித் வழக்கு – நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர் புகார்!

திருவிடைமருதூர் கோயிலில் 1500-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் பரத நாட்டியம் ஆடி சாதனை!

திமுகவிற்கு எதிரணியில் தமிழக மக்கள் உள்ளனர் – தமிழிசை சௌந்தரராஜன்

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies