ரூ.25 கோடி அம்போ : குப்பை மேடாக மாறிய சிட்லபாக்கம் ஏரி!
Aug 24, 2025, 11:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரூ.25 கோடி அம்போ : குப்பை மேடாக மாறிய சிட்லபாக்கம் ஏரி!

Web Desk by Web Desk
May 22, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

25 கோடி ரூபாய் மதிப்பில் அழகுபடுத்தப்பட்ட சிட்லபாக்கம் ஏரி தற்போது முறையான பராமரிப்பின்றி குப்பை மேடுகளாகக் காட்சியளிக்கிறது. ஏரியில் கலக்கும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தாம்பரம் மாநகராட்சியில் இருக்கும் 15 நீர்நிலைகளில் முக்கியமானதாக விளங்குகிறது இந்த சிட்லப்பாக்கம் ஏரி. மிகப்பெரிய பரப்பளவைக் கொண்டிருந்த இந்த ஏரி தற்போது ஆக்கிரமிப்பில் சிக்கி படிப்படியாகச் சுருங்கத் தொடங்கியுள்ளது.

ஏரியைச் சுற்றிலும் கொட்டப்படும் குப்பைகள் மலைபோல குவிந்திருப்பதோடு, ஏரியில் கலக்கும் கழிவுநீரால் அப்பகுதி நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு சுத்தமான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் முன்னெடுப்பில் சிட்லபாக்கம் ஏரியை மறுசீரமைக்க 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின.

பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தபின்பு மந்தமான அப்பணிகள் பொதுமக்களின் போராட்டத்திற்குப் பின் நிறைவு பெற்றன. உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் நடைப்பயிற்சிக்காகப் பூங்காவைப் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது குவிந்திருக்கும் குப்பைகள் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கழிவுநீர் கால்வாயிலிருந்து எடுக்கப்பட்டு தரைப்பகுதியிலேயே கொட்டப்படும் கழிவுகளால் 25 கோடி ரூபாய் மதிப்பில் தூய்மையாக்கப்பட்ட ஏரி மீண்டும் அசுத்தமடையத் தொடங்கியுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்ட பூங்காவில் மக்களுக்குத் தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

தாம்பரம் பகுதி மக்களின் சிறந்த பொழுதுபோக்கு தளமாகவும், சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் சிட்லப்பாக்கம் ஏரி மற்றும் அதனை ஒட்டிய பூங்காவை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

Tags: Rs. 25 crore Ambo: Chitlapakkam lake turned into a garbage dumpரூ.25 கோடி அம்போகுப்பை மேடாக மாறிய சிட்லபாக்கம் ஏரி
ShareTweetSendShare
Previous Post

சூரிய ஒளி மருந்து தெளிப்பான் : பில்கேட்ஸ் வியந்து பாராட்டிய விவசாயி மகன்!

Next Post

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட 103 ரயில் நிலையங்கள் – இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

Related News

மின்வாரிய அலட்சியத்தால் பறிபோன உயிர் : தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்!

திருத்தணி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிறுத்தம் – நோயாளிகள் அவதி!

ராணுவத்திற்கு வலிமை சேர்க்கவுள்ள ‘சுதர்ஷன் சக்ரா’: சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

சங்கரன்கோவில் அருகே விசாரணை என்ற பெயரில் இளைஞரின் காலை உடைத்த போலீசார் – தொடரும் அத்துமீறல்!

விண்வெளியில் தனி ஆய்வு மையம் : மாதிரி வடிவமைப்பை வெளியிட்ட இஸ்ரோ – சிறப்பு தொகுப்பு!

தென்பெண்ணையாற்றில் கழிவுநீர் கலக்கும் அவல நிலை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பட்டப்படிப்பில் பண்டைய வேத கணிதங்கள், பஞ்சாங்கம் உள்ளிட்ட படிப்புகளை அறிமுகப்படுத்தலாம் – யுஜிசி பரிந்துரை!

சபாநாயகர் பதவியின் கண்ணியத்தையும் மரியாதையையும் அதிகரிக்க சபாநாயகர்கள் பாடுபட வேண்டும் – அமித் ஷா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி!

அமெரிக்காவை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லும் இந்தியா மீதான வரிவிதிப்பு : எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள் – சிறப்பு தொகுப்பு !

சட்டவிரோத சூதாட்டம், காங். எம்எல்ஏ கைது : அமலாக்கத்துறை சோதனையில் அள்ள அள்ள பணம் – சிறப்பு தொகுப்பு!

இபிஎஸ் தான் என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன் உறுதி!

புற்று நோயாளிகளுக்கு GOOD NEWS : நம்பிக்கை தரும் தடுப்பூசி – சிறப்பு தொகுப்பு!

பழனி அருகே தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

திருமணம் செய்து கொள்ள காதலன் மறுப்பு : 7-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனை வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies