ரூ.25 கோடி அம்போ : குப்பை மேடாக மாறிய சிட்லபாக்கம் ஏரி!
Jul 23, 2026, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரூ.25 கோடி அம்போ : குப்பை மேடாக மாறிய சிட்லபாக்கம் ஏரி!

Murugesan M by Murugesan M
May 22, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

25 கோடி ரூபாய் மதிப்பில் அழகுபடுத்தப்பட்ட சிட்லபாக்கம் ஏரி தற்போது முறையான பராமரிப்பின்றி குப்பை மேடுகளாகக் காட்சியளிக்கிறது. ஏரியில் கலக்கும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தாம்பரம் மாநகராட்சியில் இருக்கும் 15 நீர்நிலைகளில் முக்கியமானதாக விளங்குகிறது இந்த சிட்லப்பாக்கம் ஏரி. மிகப்பெரிய பரப்பளவைக் கொண்டிருந்த இந்த ஏரி தற்போது ஆக்கிரமிப்பில் சிக்கி படிப்படியாகச் சுருங்கத் தொடங்கியுள்ளது.

ஏரியைச் சுற்றிலும் கொட்டப்படும் குப்பைகள் மலைபோல குவிந்திருப்பதோடு, ஏரியில் கலக்கும் கழிவுநீரால் அப்பகுதி நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு சுத்தமான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் முன்னெடுப்பில் சிட்லபாக்கம் ஏரியை மறுசீரமைக்க 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின.

பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தபின்பு மந்தமான அப்பணிகள் பொதுமக்களின் போராட்டத்திற்குப் பின் நிறைவு பெற்றன. உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் நடைப்பயிற்சிக்காகப் பூங்காவைப் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது குவிந்திருக்கும் குப்பைகள் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கழிவுநீர் கால்வாயிலிருந்து எடுக்கப்பட்டு தரைப்பகுதியிலேயே கொட்டப்படும் கழிவுகளால் 25 கோடி ரூபாய் மதிப்பில் தூய்மையாக்கப்பட்ட ஏரி மீண்டும் அசுத்தமடையத் தொடங்கியுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்ட பூங்காவில் மக்களுக்குத் தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

தாம்பரம் பகுதி மக்களின் சிறந்த பொழுதுபோக்கு தளமாகவும், சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் சிட்லப்பாக்கம் ஏரி மற்றும் அதனை ஒட்டிய பூங்காவை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

Tags: Rs. 25 crore Ambo: Chitlapakkam lake turned into a garbage dumpரூ.25 கோடி அம்போகுப்பை மேடாக மாறிய சிட்லபாக்கம் ஏரி
ShareTweetSendShare
Previous Post

சூரிய ஒளி மருந்து தெளிப்பான் : பில்கேட்ஸ் வியந்து பாராட்டிய விவசாயி மகன்!

Next Post

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட 103 ரயில் நிலையங்கள் – இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

Related News

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி – தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

புதியவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் கருத்து!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

கோவை தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் பங்கேற்பு!

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து இணையத்தில் பதிவு – காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என நயினார் குற்றச்சாட்டு!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி – அலிரேசா ஃபிரோஜா சாம்பியன்!

டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை – பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies