திருச்சி : மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம மரணம் - உறவினர்கள் சாலை மறியல்!
May 22, 2025, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி : மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம மரணம் – உறவினர்கள் சாலை மறியல்!

Web Desk by Web Desk
May 22, 2025, 11:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி அருகே  மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த மூன்று மணி நேரத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில் உரிய விசாரணை கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிறுகனூர் அருகே சக்சீடு எனும் ஒருங்கிணைந்த மது போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.  இங்கே அகிலாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த  அரவிந்த் என்பவரைச் சேர்த்த நிலையில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: உறவினர்கள் சாலை மறியல்Trichy: Youth mysteriously dies at alcohol rehabilitation center - road blockadeஇளைஞர் மர்ம மரணம்
ShareTweetSendShare
Previous Post

மதுரை : முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை – 6 பேர் கைது!

Next Post

ஜென்.இ.மேன்’ தமிழ் ரீமேக்கில் நடிக்கும் விமல்!

Related News

விழுப்புரம் : மலட்டாற்றில் குளிக்க சென்ற சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

நெல்லை : சட்டவிரோதமாக இரவில் மது விற்பனை செய்த நபர் கைது!

டாஸ்மாக் மதுபான சப்ளை விவரங்களை வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவு!

டாஸ்மாக் வழக்கு – அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உயிர்நீத்த 9 காவலர்களுக்கு மரியாதை : உத்தரவு கொடுக்கும் முன்னரே துப்பாக்கியால் சுட்ட காவலர்!

வைகை அணையில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யாவுக்கு தடைகளை விதித்து அச்சுறுத்த டிரம்ப் விரும்பவில்லை – மார்க்கோ ரூபியோ

அரிசி வாங்குவது குறித்து சர்ச்சை கருத்து – ஜப்பான் அமைச்சர் ராஜினாமா!

பாகிஸ்தான் தூதரகத்தில் பார்ட்டி : ISI ஏஜென்ட்டாக செயல்பட்ட யூ டியூபர் கைதின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் : பள்ளி பேருந்து மீது தற்கொலைப்படை  தாக்குதல் – 5 பேர் பலி!

திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

இலங்கை : இறுதிப் போர் நினைவு நாளையொட்டி 12,400 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு!

திண்டுக்கல் : ரோஜா பூங்காவில் பழங்குடியினர் கலை நிகழ்ச்சிகள்!

4 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்ற சுசுகி ஃபிராங்க்ஸ்!

சிவகங்கை : நள்ளிரவு டாஸ்மாக் கடையில் பயங்கர தீ விபத்து!

திண்டுக்கல் : போலி ஆதார் அட்டையை வைத்து ரூ.4 லட்சம் சொத்தை விற்க முயற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies