திருச்சி : டாஸ்மாக் அதிகாரிகள் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக ஊழியர் தற்கொலை முயற்சி!
May 22, 2025, 03:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி : டாஸ்மாக் அதிகாரிகள் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக ஊழியர் தற்கொலை முயற்சி!

Web Desk by Web Desk
May 22, 2025, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் டாஸ்மாக் அதிகாரிகள் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக ஊழியர் வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் பாலகிருஷ்ணன் என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் டாஸ்மாக் அதிகாரிகள் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகக் கூறி வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில்  டாஸ்மாக் அதிகாரிகள் மாத மாதம் லஞ்சம் வாங்குவதாகப் புகார் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தற்போது கூடுதலாகப் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். டாஸ்மாக் அதிகாரிகள் முதல் செந்தில் பாலாஜி வரை அனைவரையும் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: alleging that TASMAC officials harassed him by demanding moneyடாஸ்மாக் அதிகாரிகள்திருச்சிTrichy: Employee attempts suicide
ShareTweetSendShare
Previous Post

குபேரா ஓடிடி உரிமையை கைப்பற்றிய அமேசான் பிரைம்!

Next Post

மேடையில் நடனமாடி வைப் ஆன அதிதி ஷங்கர் – வீடியோ வைரல்!

Related News

விழுப்புரம் : மலட்டாற்றில் குளிக்க சென்ற சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

நெல்லை : சட்டவிரோதமாக இரவில் மது விற்பனை செய்த நபர் கைது!

டாஸ்மாக் மதுபான சப்ளை விவரங்களை வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவு!

டாஸ்மாக் வழக்கு – அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உயிர்நீத்த 9 காவலர்களுக்கு மரியாதை : உத்தரவு கொடுக்கும் முன்னரே துப்பாக்கியால் சுட்ட காவலர்!

வைகை அணையில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு!

காசா இனப்படுகொலை குறித்து சத்யா நாதெல்லாவிடம் சரமாரி கேள்வி!

பாக். தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!

ரஷ்யாவுக்கு தடைகளை விதித்து அச்சுறுத்த டிரம்ப் விரும்பவில்லை – மார்க்கோ ரூபியோ

அரிசி வாங்குவது குறித்து சர்ச்சை கருத்து – ஜப்பான் அமைச்சர் ராஜினாமா!

பாகிஸ்தான் தூதரகத்தில் பார்ட்டி : ISI ஏஜென்ட்டாக செயல்பட்ட யூ டியூபர் கைதின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் : பள்ளி பேருந்து மீது தற்கொலைப்படை  தாக்குதல் – 5 பேர் பலி!

திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

இலங்கை : இறுதிப் போர் நினைவு நாளையொட்டி 12,400 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு!

திண்டுக்கல் : ரோஜா பூங்காவில் பழங்குடியினர் கலை நிகழ்ச்சிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies