உயிர்நீத்த 9 காவலர்களுக்கு மரியாதை : உத்தரவு கொடுக்கும் முன்னரே துப்பாக்கியால் சுட்ட காவலர்!
Oct 9, 2025, 07:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உயிர்நீத்த 9 காவலர்களுக்கு மரியாதை : உத்தரவு கொடுக்கும் முன்னரே துப்பாக்கியால் சுட்ட காவலர்!

Web Desk by Web Desk
May 22, 2025, 02:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியோடு உயிர்நீத்த 9 காவலர்களுக்கு மரியாதை செலுத்தியபோது உத்தரவு கொடுக்கும் முன்னரே காவலர் ஒருவர் கவனக் குறைவால் துப்பாக்கியால் சுட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார்.

இந்த கோரத் தாக்குதலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு DSP உட்பட 9 காவலர்கள் என மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்ட காவலர்கள் பலத்த காயமடைந்தனர். இவ்வாறு உயிர்நீத்த 9 காவலர்களுக்கு  ஆண்டுதோறும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில்அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் கோரத் தாக்குதல் நடைபெற்று 34 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள நினைவுத் தூண் அருகே  காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மார்டீன் தலைமையில்  அனைத்துக் காவல்நிலைய காவலர்களும்   21 குண்டுகள் முழங்க மரியாதை  செலுத்தினர்.

அப்போது உத்தரவு கொடுக்கும் முன்னரே காவலர் ஒருவர் கவனக் குறைவால் துப்பாக்கியால் சுட்டதால் திடீர் பதற்றம் ஏற்பட்டது.

Tags: Respect to the 9 policemen who laid down their lives: The policeman who fired before giving the orderகாவலர்களுக்கு மரியாதைமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி
ShareTweetSendShare
Previous Post

வைகை அணையில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு!

Next Post

பாகிஸ்தான் : பள்ளி பேருந்து மீது தற்கொலைப்படை  தாக்குதல் – 5 பேர் பலி!

Related News

ஜாதி பெயர் மாற்றம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கருணாநிதி பெயர் சூட்டும் அவலம்- எல் முருகன்

சிறப்பு புலனாய்வு குழு மனுவிற்கு தவெக தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

மதுரை : கிரிக்கெட் வீரர் தோனிக்கு உற்சாக வரவேற்பு!

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

பாரம்பரிய அரிசி ரகங்களில் தின்பண்டங்கள் : தீபாவளிக்கு தயாராகும் பலகாரங்களுக்கு வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய விமானப்படை விழாவின் இரவு விருந்தின் உணவு பட்டியல் வைரல்!

அணியில் இடமில்லை – மவுனம் கலைத்த முகமது ஷமி

Perplexityயின் Comet AI-ன் செயலால் எக்ஸ் தளத்தில் வெடித்த விவாதம்!

வசூலை வாரி குவிக்கும் காந்தாரா Chapter 1!

ஜப்பான் : சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்க முயன்ற கரடி!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஜிப்லைன் மூலம் சென்று மருத்துவருக்கு பாராட்டு!

ஒரு வார பயணமாக இந்தியா வந்தடைந்தார் தாலிபான் அமைச்சர்!

இயக்குநர் ராஜமௌலி, மகேஷ் பாபு படத்தின் பெயர் வாரணாசி?

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது!

ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் எப்படியும் ஹிட்டாகிவிடும் – எஸ்.ஏ. சந்திரசேகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies