இந்திய ஆயுதப் படைகளை மதிப்பதாக நடிகை கஜோல் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்துப் பேசினார்.
அப்போது, தான் ஆயுதப்படைகளை மதிப்பதாகவும், நாட்டிற்காக அவர்கள் ஆற்றும் செயல்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.