நெல்லை அரசு மருத்துவமனையில் பணியாளர் பற்றாக்குறை - மாத்திரை வாங்க மணிக்கணக்கில் காத்திருக்கும் நோயாளிகள்!
Jul 27, 2025, 02:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை அரசு மருத்துவமனையில் பணியாளர் பற்றாக்குறை – மாத்திரை வாங்க மணிக்கணக்கில் காத்திருக்கும் நோயாளிகள்!

Web Desk by Web Desk
May 23, 2025, 09:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக மருந்து, மாத்திரைகளை வாங்க மணிக்கணக்கில் நோயாளிகள் வரிசையில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்புபவர்களுக்கு 15 நாட்கள் அல்லது மாதத்திற்கு ஒருமுறை மருந்து மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், ஒரு மாதத்திற்கு பின்பு மருந்து மாத்திரைகளை வாங்க வந்தபோது மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக நோயாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களில் சிலர், நெல்லை டவுன் கண்டியப்பேரி அரசு மருத்துவமனைக்கு பணிக்குச் சென்று விடுவதால் பற்றாக்குறை நிலவுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், மருந்து மாத்திரைகளை உடனடியாக பெற்று செல்ல தேவையான ஏற்பாடுகளை அரசு செய்து தரவேண்டும் என வேண்டும் என நோளாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Patients sufferedNellai Government Hospitalstaff shortage issue
ShareTweetSendShare
Previous Post

அமலாக்கத்துறை விசாரணையை அரசியலாக பார்க்க வேண்டாம் – பொன்.ராதாகிருஷ்ணன்

Next Post

கிருஷ்ணகிரி -அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட சாமல்பட்டி ரயில் நிலையம்

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies