செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதாக புகார் : தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!
Oct 23, 2025, 11:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதாக புகார் : தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

Web Desk by Web Desk
May 23, 2025, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதைக் கண்காணிக்கத் தவறியது தொடர்பாகத் தமிழக அரசு பதிலளிக்கப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையின் குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்நிலையில் இருங்காட்டுக் கோட்டை சிப்காட் தொழிற்பூங்கா உள்ளிட்ட இடங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலப்பதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஏரியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க தவறியது தொடர்பாகத் தமிழக அரசு மற்றும் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் நிர்வாகம் பதிலளிக்குமாறு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அத்துடன், விசாரணையை ஜூலை 15-ம் தேதிக்கும் ஒத்திவைத்தது.

Tags: Complaint about sewage being mixed in Chembarambakkam Lake: Green Tribunal orders Tamil Nadu governmentசெம்பரம்பாக்கம் ஏரிபசுமைத் தீர்ப்பாயம்
ShareTweetSendShare
Previous Post

U-19 இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி!

Next Post

இந்திய அணி மே.24-ம் தேதி அறிவிப்பு?

Related News

பாளையங்கோட்டையில் சமையல்காரருக்கு திமுக பிரமுகர் பணம் தராமல் ஏமாற்றியதாக புகார்!

சென்னையில் கொட்டித் தீர்த்த மழை – சாலையில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

டெல்டா மாவட்ட வளர்ச்சிக்கு முதல்வர் என்ன செய்தார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர் – பொதுமக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

தொடங்கிய குளிர்காலம் – கேதார்நாத் கோயில் மூடப்பட்டது!

ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்வார் – மலேசிய பிரதமர் அறிவிப்பு!

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் தளங்களில் புதிய மோசடிகளை தடுக்க அப்டேட் அறிமுகம்!

ஆப்ரேஷன் சிந்தூர் வலியை பாகிஸ்தான் இன்றுவரை மறக்கவில்லை – ராஜ்நாத் சிங்

பெண்களையும் சேர்க்கும் முயற்சியில் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு!

தீபாவளி பண்டிகை – ரூ. 5, 40,000 கோடிக்கு வர்த்தகம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் நிவாரணம்!

புதுக்கோட்டையில் முழு கொள்ளவை எட்டிய அடப்பன்குளம் – நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்ததால் மக்கள் அவதி!

சிதம்பரம், குறிஞ்சிப்பாடியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய மழை – அரூரில் அதிக அளவாக 176 மி.மீ பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies