பண்ணை உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் திருடிச் சென்ற கார் ஓட்டுநர் கைது!
Mar 15, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பண்ணை உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் திருடிச் சென்ற கார் ஓட்டுநர் கைது!

Murugesan M by Murugesan M
May 23, 2025, 01:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் 5 லட்சம் ரூபாய் திருடிச் சென்ற வழக்கில், குற்றவாளியை மும்பை வரை தேடிச் சென்று கைது செய்த காவலர்களை உயரதிகாரிகள் பாராட்டினர்.

கர்நாடகாவைச் சேர்ந்த முரளிமோகன்ரெட்டி என்பவர், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சாலிவாரம் கிராமத்தில் பண்ணை இல்லம் அமைத்துள்ளார்.

கடந்த ஜனவரி 25ஆம் தேதி பண்ணையில் வேலை செய்யும் கூலி ஆட்களுக்குப் பணப்பட்டுவாடா செய்ய காரில் எடுத்து வந்த 5 லட்சம் ரூபாய் பணத்துடன் ஓட்டுநர் சேக் முகமது யூசூப் மாயமானார்.

இதுகுறித்து முரளிமோகன்ரெட்டி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், சேக் முகமது யூசூப் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தது தெரியவந்தது. மேலும், ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமத்தில் முகவரி, செல்போன் எண் மாற்றி, செல்வந்தர்களிடம் வேலைக்குச் சேர்ந்து சில மாதங்களில் பணம் திருடிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து மும்பை வரை சென்று தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். கடைசியாக, மைசூரில் பதுங்கியிருந்த சேக் முகமது யூசூப்பை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து 10க்கும் மேற்பட்ட ஆதார் கார்டு, 8 ஓட்டுநர் உரிமத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags: Car driver arrested for stealing Rs. 5 lakh from farm ownerகார் ஓட்டுநர் கைதுதேன்கனிக்கோட்டை
ShareTweetSendShare
Previous Post

இந்திய அணி மே.24-ம் தேதி அறிவிப்பு?

Next Post

நியூசிலாந்து அதிரடி வீரரை ஒப்பந்தம் செய்த ஆர்சிபி!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies