பண்ணை உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் திருடிச் சென்ற கார் ஓட்டுநர் கைது!
Oct 23, 2025, 06:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பண்ணை உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் திருடிச் சென்ற கார் ஓட்டுநர் கைது!

Web Desk by Web Desk
May 23, 2025, 01:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் 5 லட்சம் ரூபாய் திருடிச் சென்ற வழக்கில், குற்றவாளியை மும்பை வரை தேடிச் சென்று கைது செய்த காவலர்களை உயரதிகாரிகள் பாராட்டினர்.

கர்நாடகாவைச் சேர்ந்த முரளிமோகன்ரெட்டி என்பவர், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சாலிவாரம் கிராமத்தில் பண்ணை இல்லம் அமைத்துள்ளார்.

கடந்த ஜனவரி 25ஆம் தேதி பண்ணையில் வேலை செய்யும் கூலி ஆட்களுக்குப் பணப்பட்டுவாடா செய்ய காரில் எடுத்து வந்த 5 லட்சம் ரூபாய் பணத்துடன் ஓட்டுநர் சேக் முகமது யூசூப் மாயமானார்.

இதுகுறித்து முரளிமோகன்ரெட்டி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், சேக் முகமது யூசூப் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தது தெரியவந்தது. மேலும், ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமத்தில் முகவரி, செல்போன் எண் மாற்றி, செல்வந்தர்களிடம் வேலைக்குச் சேர்ந்து சில மாதங்களில் பணம் திருடிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து மும்பை வரை சென்று தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். கடைசியாக, மைசூரில் பதுங்கியிருந்த சேக் முகமது யூசூப்பை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து 10க்கும் மேற்பட்ட ஆதார் கார்டு, 8 ஓட்டுநர் உரிமத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags: தேன்கனிக்கோட்டைCar driver arrested for stealing Rs. 5 lakh from farm ownerகார் ஓட்டுநர் கைது
ShareTweetSendShare
Previous Post

இந்திய அணி மே.24-ம் தேதி அறிவிப்பு?

Next Post

நியூசிலாந்து அதிரடி வீரரை ஒப்பந்தம் செய்த ஆர்சிபி!

Related News

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சாலைகள் சேதம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி!

மாங்காடு அருகே மழைநீரில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு!

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சென்னை சாலைகள்!

விருத்தாசலத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் முளைத்து சேதமடைந்த நெற்பயிர்கள்!

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது – இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நெல் ஈரப்பதம் : ஆய்வு நடத்த குழு அமைப்பு – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

ராஜஸ்தான் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மாவட்ட நீதிபதி!

புதிய வகை சைபர் குற்றத்தை வெளிச்சமிட்டு காட்டிய சமூக ஊடகங்கள்!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தகர்த்த உக்ரைன்!

திருச்சி : அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிச் சேதம் – விவசாயிகள் வேதனை!

கட்டுக்குள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்!

இந்திய ராணுவத்திற்கு சுமார் 4 லட்சம் அதிநவீன துப்பாக்கிகள் : உள்நாட்டு நிறுவனங்களுடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம்!

இந்திய ராணுவத்தில் பைரவ் பட்டாலியன் என்ற புதிய பிரிவு சேர்ப்பு!

மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து வீடியோ வெளியிட்ட புதுச்சேரி அமைச்சர் ஜான்குமார்!

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies