பண்ணை உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் திருடிச் சென்ற கார் ஓட்டுநர் கைது!
Jun 4, 2026, 11:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பண்ணை உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் திருடிச் சென்ற கார் ஓட்டுநர் கைது!

Murugesan M by Murugesan M
May 23, 2025, 01:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் 5 லட்சம் ரூபாய் திருடிச் சென்ற வழக்கில், குற்றவாளியை மும்பை வரை தேடிச் சென்று கைது செய்த காவலர்களை உயரதிகாரிகள் பாராட்டினர்.

கர்நாடகாவைச் சேர்ந்த முரளிமோகன்ரெட்டி என்பவர், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சாலிவாரம் கிராமத்தில் பண்ணை இல்லம் அமைத்துள்ளார்.

கடந்த ஜனவரி 25ஆம் தேதி பண்ணையில் வேலை செய்யும் கூலி ஆட்களுக்குப் பணப்பட்டுவாடா செய்ய காரில் எடுத்து வந்த 5 லட்சம் ரூபாய் பணத்துடன் ஓட்டுநர் சேக் முகமது யூசூப் மாயமானார்.

இதுகுறித்து முரளிமோகன்ரெட்டி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், சேக் முகமது யூசூப் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தது தெரியவந்தது. மேலும், ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமத்தில் முகவரி, செல்போன் எண் மாற்றி, செல்வந்தர்களிடம் வேலைக்குச் சேர்ந்து சில மாதங்களில் பணம் திருடிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து மும்பை வரை சென்று தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். கடைசியாக, மைசூரில் பதுங்கியிருந்த சேக் முகமது யூசூப்பை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து 10க்கும் மேற்பட்ட ஆதார் கார்டு, 8 ஓட்டுநர் உரிமத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags: Car driver arrested for stealing Rs. 5 lakh from farm ownerகார் ஓட்டுநர் கைதுதேன்கனிக்கோட்டை
ShareTweetSendShare
Previous Post

இந்திய அணி மே.24-ம் தேதி அறிவிப்பு?

Next Post

நியூசிலாந்து அதிரடி வீரரை ஒப்பந்தம் செய்த ஆர்சிபி!

Related News

ராஜ்ய சபா சீட்டை காங்கிரசுக்கு வழங்கிய தவெக

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுன் இன்று சந்திப்பு!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies