பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவையொட்டி திருச்சியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு,
மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.