சுற்றுலாத்தலமாகுமா குமரிக்கல்? : புராதன சின்னங்களை அழிக்கும் மின்திட்டத்தை கைவிட கோரிக்கை!
Oct 11, 2025, 01:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுற்றுலாத்தலமாகுமா குமரிக்கல்? : புராதன சின்னங்களை அழிக்கும் மின்திட்டத்தை கைவிட கோரிக்கை!

Web Desk by Web Desk
May 25, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டத்தில் மூவாயிரம் ஆண்டுகள் நெருங்கியும் கம்பீரம் குறையாமல் நிற்கும் குமரிக்கல்லை சிறந்த சுற்றுலாத்தலமாக்க மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பாரம்பரிய புராதானச் சின்னங்களை அழிக்கும் மின்சாரத் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என எழுந்திருக்கும் கோரிக்கை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம், காவுத்தம்பாளையம் ஊராட்சியில் சுமார் மூவாயிரம் ஆண்டுகள் நெருங்கியும் கம்பீரம் குறையாமல் தமிழகத்தின் ஆன்மீக வரலாற்றைப் பறைசாற்றும் வரலாற்றுச் சின்னம் தான் இந்த குமரிக்கல். தரைக்குக் கீழே 15 அடியில் தொடங்கி தரைக்கு மேலே 32 அடி உயரத்தில் காட்சியளிக்கும் இந்த நடுகல்லை சுற்றியிருக்கும் கிராமங்களில் பானை ஓடுகள், முதுமக்கள் தாழி, இரும்புக் கசடுகள், தர்மச்சக்கரக்கல் என ஏராளமான பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் நிறைந்துள்ளன. அத்தகைய சிறப்புமிக்க இந்த இடத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட உயர்மின் கோபுர துணை மின் நிலையத்திட்டம் பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்குப் பின் கைவிடப்பட்டது.

தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வு செய்ய வேண்டிய குறிப்பிட இடங்களில் பிரதானமானதாகக் கூறப்படும் குமரிக்கல்லில் தொல்லியல் ஆய்வை உடனடியாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஆச்சரியங்களைக் கொண்டிருக்கும் குமரிக்கல் சுற்றுவட்டார மக்கள் வணங்கிப் பூஜிக்கும் தெய்வமாகவும் திகழ்கிறது.

ஆண்டுகள் பல ஆயிரம் கடந்தும் தமிழர்களின் வீரவரலாற்றை பறைசாற்றும் வகையில் அமைந்திருக்கும் இந்த குமரிக்கல்லின் சிறப்புகளை உலகமே அறியும் வகையில் அப்பகுதியைச் சுற்றுத்தளமாக மாற்ற வேண்டும் என அங்குள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாரம்பரியச் சின்னங்களை அழிக்கும் வகையில் கொண்டுவரப்படும் மின்சார துணைமின் நிலையத் திட்டத்தை நிரந்தரமாகக் கைவிடுவதோடு, சிவகங்கை மாவட்டம் கீழடியில் கிடைத்த பொக்கிசங்களைப் பழமை மாறாமல் சேகரித்து அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தியிருப்பதைப் போல குமரிக்கல்லையும் தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத்தலமாக்க மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags: Will Kumarikkal become a tourist destination?: Demand to abandon the power project that will destroy ancient monuments!சுற்றுலாத்தலமாகுமா குமரிக்கல்மின்திட்டத்தை கைவிட கோரிக்கை
ShareTweetSendShare
Previous Post

சுற்றுலாப்பயணிகள் அதிருப்தி : மதுப்பிரியர்கள் கூடாரமான சாலையோர பூங்காங்கள்!

Next Post

நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Related News

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

வெனிசுலா பெண்மணிக்கு “அமைதிக்கான நோபல் பரிசு” : குட்டிக்கரணம் அடித்த ட்ரம்புக்கு ஏமாற்றம்!

காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!

வியக்க வைத்த ராணுவ சாதன சர்வதேச மாநாடு : காட்சிப்படுத்தப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் தளவாடங்கள்!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை : தர்மம் வென்றது – எல்.முருகன் 

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது – அண்ணாமலை

நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை- நீதிபதி ஆணை!

ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்- பாகிஸ்தானுக்கு முத்தகி எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானிற்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கிய இந்தியா !

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies