சுற்றுலாத்தலமாகுமா குமரிக்கல்? : புராதன சின்னங்களை அழிக்கும் மின்திட்டத்தை கைவிட கோரிக்கை!
Sep 3, 2026, 09:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுற்றுலாத்தலமாகுமா குமரிக்கல்? : புராதன சின்னங்களை அழிக்கும் மின்திட்டத்தை கைவிட கோரிக்கை!

Murugesan M by Murugesan M
May 25, 2025, 09:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பூர் மாவட்டத்தில் மூவாயிரம் ஆண்டுகள் நெருங்கியும் கம்பீரம் குறையாமல் நிற்கும் குமரிக்கல்லை சிறந்த சுற்றுலாத்தலமாக்க மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பாரம்பரிய புராதானச் சின்னங்களை அழிக்கும் மின்சாரத் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என எழுந்திருக்கும் கோரிக்கை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம், காவுத்தம்பாளையம் ஊராட்சியில் சுமார் மூவாயிரம் ஆண்டுகள் நெருங்கியும் கம்பீரம் குறையாமல் தமிழகத்தின் ஆன்மீக வரலாற்றைப் பறைசாற்றும் வரலாற்றுச் சின்னம் தான் இந்த குமரிக்கல். தரைக்குக் கீழே 15 அடியில் தொடங்கி தரைக்கு மேலே 32 அடி உயரத்தில் காட்சியளிக்கும் இந்த நடுகல்லை சுற்றியிருக்கும் கிராமங்களில் பானை ஓடுகள், முதுமக்கள் தாழி, இரும்புக் கசடுகள், தர்மச்சக்கரக்கல் என ஏராளமான பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் நிறைந்துள்ளன. அத்தகைய சிறப்புமிக்க இந்த இடத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட உயர்மின் கோபுர துணை மின் நிலையத்திட்டம் பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்குப் பின் கைவிடப்பட்டது.

தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வு செய்ய வேண்டிய குறிப்பிட இடங்களில் பிரதானமானதாகக் கூறப்படும் குமரிக்கல்லில் தொல்லியல் ஆய்வை உடனடியாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஆச்சரியங்களைக் கொண்டிருக்கும் குமரிக்கல் சுற்றுவட்டார மக்கள் வணங்கிப் பூஜிக்கும் தெய்வமாகவும் திகழ்கிறது.

ஆண்டுகள் பல ஆயிரம் கடந்தும் தமிழர்களின் வீரவரலாற்றை பறைசாற்றும் வகையில் அமைந்திருக்கும் இந்த குமரிக்கல்லின் சிறப்புகளை உலகமே அறியும் வகையில் அப்பகுதியைச் சுற்றுத்தளமாக மாற்ற வேண்டும் என அங்குள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாரம்பரியச் சின்னங்களை அழிக்கும் வகையில் கொண்டுவரப்படும் மின்சார துணைமின் நிலையத் திட்டத்தை நிரந்தரமாகக் கைவிடுவதோடு, சிவகங்கை மாவட்டம் கீழடியில் கிடைத்த பொக்கிசங்களைப் பழமை மாறாமல் சேகரித்து அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தியிருப்பதைப் போல குமரிக்கல்லையும் தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத்தலமாக்க மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags: Will Kumarikkal become a tourist destination?: Demand to abandon the power project that will destroy ancient monuments!சுற்றுலாத்தலமாகுமா குமரிக்கல்மின்திட்டத்தை கைவிட கோரிக்கை
Share
Tweet
SendShare
Previous Post

சுற்றுலாப்பயணிகள் அதிருப்தி : மதுப்பிரியர்கள் கூடாரமான சாலையோர பூங்காங்கள்!

Next Post

நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Related News

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய சட்ட முன்வடிவு – பேரவையில் அறிமுகம்!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies