கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - நாட்டிலேயே அதிகபட்சமாக 182 பேருக்கு வைரஸ் பாதிப்பு!
Sep 8, 2025, 06:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – நாட்டிலேயே அதிகபட்சமாக 182 பேருக்கு வைரஸ் பாதிப்பு!

Web Desk by Web Desk
May 24, 2025, 09:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..

இந்தியாவில் ஒரே நாளில் 257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் மட்டும் 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோட்டயத்தில் 57 பேர், எர்ணாகுளத்தில் 34 பேர், திருவனந்தபுரத்தில் 30 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழக எல்லையில் உள்ள தேனி மாவட்டத்தில் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் வழியாக வரும் கேரள பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Keralacovid-19ernakulamcoronakerala covid spread
ShareTweetSendShare
Previous Post

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் ஐ போன்களுக்கு 25% வரி – ட்ரம்ப் எச்சரிக்கை!

Next Post

மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழா!

Related News

ஆந்திரா : ஆசிரியர் தினம் – ஆசிரியர்களுக்கு நூறு விதமான உணவுகளை பரிமாறி அசத்திய மாணவர்கள்!

திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்கு வார இதழ் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தடை – சென்னை உயர்நீதிமன்றம்!

ஜம்மு – காஷ்மீர் : தீவிரவாதி சுட்டுக்கொலை – ராணுவ வீரர் படுகாயம்!

திருச்சி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை கூறி அரிசி ஆலை அபகரிப்பு!

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

பொள்ளாச்சி : செல்போன் கோபுரத்தில் இருந்து கதிர்வீச்சு என பொதுமக்கள் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பெட்ரோல் வழங்க மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய பெண்!

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம்!

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

கிடப்பில் போடப்பட்ட “மரப்பாலம்” பணிகள் : போக்குவரத்து மாற்றத்தால் மக்கள் அவதி!

சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்தது சரியான யோசனை : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கர்நாடகா : இருசக்கர வாகனம் மீது மோதிய கார் – 4 சிறுவர்கள் பலி!

தாய்லாந்து : சாலைகளில் தேங்கிய தண்ணீர் – வாகனங்கள் சேதம்!

உக்ரைன் – ரஷ்யா போர் மனிதகுலத்தின் பயங்கரமான வீண்செலவு : அதிபர் டிரம்ப்

கொடைக்கானல் : சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies