கேரளாவில் அதிகனமழை : மூடப்பட்டன சுற்றுலா தலங்கள்!
May 24, 2025, 05:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கேரளாவில் அதிகனமழை : மூடப்பட்டன சுற்றுலா தலங்கள்!

Web Desk by Web Desk
May 24, 2025, 02:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு கருதி 3 மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.

கேரளாவில் 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதன் காரணமாக, காசர்கோடு, கண்ணூர், இடுக்கி மாவட்டங்களில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டதோடு, படகு சவாரிகளுக்கும் தடை விதிக்கப்பட்டன.

இதேபோல், நிலச்சரிவு மற்றும் பாறை சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மலை பாங்கான பகுதிகளில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பயணம் செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.

நீலம்பூர் ஆத்யன்பாரா, கருவரகுண்டு மற்றும் கேரளம் குண்டு நீர்வீழ்ச்சிகளுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags: Heavy rains in Kerala: Tourist sites closedகேரளாவில் அதிகனமழை
ShareTweetSendShare
Previous Post

விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோவில் : தரிசனத்திற்கு ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு!

Related News

ஜப்பான் : இந்திய பன்முகத்தன்மையின் சக்தியை பிரதிபலித்த எம்பிக்கள்!

பக்ரைன் சென்றடைந்த எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான குழு!

மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை!

கர்நாடக மாநிலம் : பாலியல் குற்றவாளிகளுக்கு கார் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு – மீண்டும் கைது!

பணியிடங்களில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து மரியாதையுடன் நடத்தும் வகையில் சட்டம் இயற்றவேண்டும் – பிரதமர் மோடி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி முழு ஆதரவு!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் நவீன வெண்குடை வேந்தராக உருவெடுத்துள்ளார் : ஜெயக்குமார் விமர்சனம்!

கனடா : இந்திய மாணவர் சேர்க்கை 31% குறைவு!

நாகர்கோவில் அருகே கனமழை : கார் மீது விழுந்த மின் கம்பம்!

டிரம்ப்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தற்காலிக தடை!

நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை : தயார் நிலையில் நகராட்சி நிர்வாகம்!

டென்மார்க் : ஓய்வு பெறும் வயது 70 ஆக அதிகரிப்பு!

நீலகிரி, கோவைக்கு நாளை ரெட் அலர்ட்!

நெல்லை : நோயாளிகளை பாதிவழியில் பரிதவிக்க விட்டு சென்ற ஊழியர்கள்!

ஜெர்மன் : ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் – 17 பேர் காயம்!

வேலூர் : கள்ளக்காதலியை இரும்பு ராடால் அடித்து கொலை செய்த காதலன் தற்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies