திருப்பதி ஏழுமலையான் கோவில் : தரிசனத்திற்கு ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு!
May 24, 2025, 07:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் : தரிசனத்திற்கு ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு!

Web Desk by Web Desk
May 24, 2025, 02:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதியில் பக்தர்கள் விரைவாக ஏழுமலையானைத் தரிசனம் செய்யும் வகையில் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகப் பக்தர்கள் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் ஏ.ஐ தொழில்நுட்ப கண்காணிப்பு கேமரா நிறுவப்படவுள்ளதாகவும், இதன் மூலம் தரிசனம் செய்ய வரிசையில் நிற்கும் பக்தர்களின் விவரங்கள் மதிப்பீடு செய்யப்படும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பக்தர்களின் தரிசன நேரத்தைச் சரியாக அறிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Tirupati Ezhumalaiyan Temple: Decision to use AI technology for darshanttdtirupathi templeதிருப்பதி ஏழுமலையான் கோவில்
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் அதிகனமழை : மூடப்பட்டன சுற்றுலா தலங்கள்!

Next Post

பாஜக சார்பில் வழங்கப்பட்ட ரூ.30,000 மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்!

Related News

ஹார்வர்ட் Vs ட்ரம்ப் : சர்வதேச மாணவர்கள் சேர்க்கைக்கு செக்!

பாமகவுக்கு நான் தான் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி முழு ஆதரவு!

பணியிடங்களில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து மரியாதையுடன் நடத்தும் வகையில் சட்டம் இயற்றவேண்டும் – பிரதமர் மோடி

கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை!

மாவோயிஸ்ட் தலைவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை : 24 மாவோயிஸ்டுகள் சரண் – பாதுகாப்புப் படையினர் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

11 மணி உதயநிதி : திமுகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்!

சொத்து வரி உயர்வுக்கு இபிஎஸ் கண்டனம்!

திமுக என்றாலே ஊழல் : எச். ராஜா விமர்சனம்!

நாகாலாந்து ஆளுநர் இல. கணேசனின் 80-வது பிறந்தநாள் விழா : ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் வாழ்த்து!

பஹல்காம் தாக்குதலுக்கு பின்னால் மிகப்பெரிய சதி – ஜெய்சங்கர்

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? : சீமான் கேள்வி!

ஜப்பான் : இந்திய பன்முகத்தன்மையின் சக்தியை பிரதிபலித்த எம்பிக்கள்!

முதலமைச்சர் ஸ்டாலின் நவீன வெண்குடை வேந்தராக உருவெடுத்துள்ளார் : ஜெயக்குமார் விமர்சனம்!

பக்ரைன் சென்றடைந்த எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான குழு!

மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies