நெல்லை : நோயாளிகளை பாதிவழியில் பரிதவிக்க விட்டு சென்ற ஊழியர்கள்!
Oct 26, 2025, 06:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை : நோயாளிகளை பாதிவழியில் பரிதவிக்க விட்டு சென்ற ஊழியர்கள்!

Web Desk by Web Desk
May 24, 2025, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை அரசு மருத்துவமனையில் நோயாளியை வீல் சேரில் அழைத்துச் செல்ல வெகு நேரமாக ஊழியர்கள் வராததால் முதிய தம்பதியர் கண்ணீர் மல்கக் காத்திருந்த காட்சி வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இலவசமாகத் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதாக திமுக அரசு கூறி வருகிறது. இந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்துச் செல்ல நியமிக்கப்பட்டுள்ள ஒப்பந்த ஊழியர்கள், நோயாளிகளை பாதி வழியில் பரிதவிக்க விட்டுவிட்டுச் சென்று விடுவது வாடிக்கையாகி வருகிறது.

அவ்வாறு முதியவர் ஒருவரை வீல் சேரில் அமரவைத்துவிட்டு ஊழியர்கள் சென்றதால், சுமார் ஒரு மணி நேரமாக எந்த வார்டுக்கு செல்வது என்பதே தெரியாமல் முதிய தம்பதியர் பரிதவித்துள்ளனர்.

இதுதொடர்பான காட்சி வெளியாகியுள்ள நிலையில், மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: நெல்லைNellai: Staff who left patients halfway through the treatment
ShareTweetSendShare
Previous Post

ஜெர்மன் : ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் – 17 பேர் காயம்!

Next Post

நீலகிரி, கோவைக்கு நாளை ரெட் அலர்ட்!

Related News

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை!

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வி.கே.சசிகலா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

குவாங்சோ டென்னிஸ் போட்டி – ஆன் லி சாம்பியன்

உத்தரகாண்ட் : அதிவேகமாக வளைவில் திரும்பிய காரால் விபத்து!

இந்திய ரயில்களை புகழ்ந்த ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர்!

கனடாவில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies