நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை : தயார் நிலையில் நகராட்சி நிர்வாகம்!
Sep 18, 2025, 03:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை : தயார் நிலையில் நகராட்சி நிர்வாகம்!

Web Desk by Web Desk
May 24, 2025, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்திற்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உதகை நகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு 2 நாட்களுக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையைச் சமாளிக்கும் வகையில், அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், 480 நிவாரண முகாம்கள் தயாராக இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும்,  நீலகிரி மாவட்டத்திற்குத் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்தனர். இந்த நிலையில், கனமழையைச் சமாளிக்கும் வகையில், உதகை நகராட்சி நிர்வாகம் தயாராக இருப்பதாகவும், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு மணல் மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாகவும் நகர மன்ற துணைத் தலைவர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், மக்களைப் பாதுகாப்பாகத் தங்க வைக்க நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளதாக அவர் கூறினார்.

Tags: ootytn rainsOrange alert for Nilgiris district: Municipal administration on alert
ShareTweetSendShare
Previous Post

டென்மார்க் : ஓய்வு பெறும் வயது 70 ஆக அதிகரிப்பு!

Next Post

டிரம்ப்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தற்காலிக தடை!

Related News

சேலம் : கஞ்சா போதையில் காவல் நிலையத்தில் போலீசாரிடம் தகராறு!

சேலம் : பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி இலவச ஆட்டோ பயண சேவை தொடங்கி வைப்பு!

சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

விருதுநகர் : பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு!

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

திருவண்ணாமலை : தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகையை ஒதுக்காத தமிழக அரசு – மாணவர்கள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

நெட்பிளிக்ஸில் இருந்து நீக்கப்பட்ட குட் பேட் அக்லி திரைப்படம்!

தெலுங்கானா : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர்!

திருவண்ணாமலை மாட வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த தேர்கள் மாற்று இடத்தில் நிறுத்தம்!

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட கர்ப்பிணிகள் உட்பட 36 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!

நெல்லை : வாலிபரை கார் பேனட்டில் வைத்து இழுத்துச் சென்ற எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்!

கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா : அரசு பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமம்!

கள ஆய்வுக்கு சென்ற தமிழ் ஜனம் செய்தியாளர் குழுவை தாக்க முற்பட்ட திமுக பிரமுகர்

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

ஏழை மக்களுக்காக அன்னதான திட்டத்தை தொடங்கிய லாரன்ஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies