நிதி ஆயோக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் - பி.வி.ஆர்.சுப்பிரமணியம் விளக்கம்!
Sep 10, 2025, 02:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிதி ஆயோக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் – பி.வி.ஆர்.சுப்பிரமணியம் விளக்கம்!

Web Desk by Web Desk
May 25, 2025, 10:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பாக அதன் தலைவர் பி.வி.ஆர்.சுப்பிரமணியம் விளக்கமளித்தார்.

இதுதொடர்பாக டெல்லியில் பேசிய அவர், நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விவசாயம், சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பது குறித்தும், இளைஞர்களின் திறன் மேம்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்துவது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நிர்வாகத்துறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு நலத் திட்டங்கள் சென்று சேர்வதை உறுதிப்படுத்த கூட்டத்தின்போது பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.

நாட்டில் வளர்ச்சியை கொண்டுவர மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து பணியாற்ற வேண்டுமென பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக கூறிய பி.வி.ஆர். சுப்பிரமணியம்,

இந்தியா தற்போதுள்ள இதே வேகத்தில் தொடர்ந்து பயணித்தால், அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் எனத் தெரிவித்தார்..

Tags: prime minister modiNiti AayogNITI Aayog Chairman PVR Subramanian
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் தொடர் மழை – போக்குவரத்து பாதிப்பு!

Next Post

கடந்த 4 தசாப்தங்களில் 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பயங்கரவாத தாக்குதல்களில் இறந்துள்ளனர் – ஐ.நா.அவையில் இந்தியா தகவல்!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies