நிதி ஆயோக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் - பி.வி.ஆர்.சுப்பிரமணியம் விளக்கம்!
Jul 26, 2025, 09:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிதி ஆயோக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் – பி.வி.ஆர்.சுப்பிரமணியம் விளக்கம்!

Web Desk by Web Desk
May 25, 2025, 10:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பாக அதன் தலைவர் பி.வி.ஆர்.சுப்பிரமணியம் விளக்கமளித்தார்.

இதுதொடர்பாக டெல்லியில் பேசிய அவர், நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விவசாயம், சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பது குறித்தும், இளைஞர்களின் திறன் மேம்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்துவது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நிர்வாகத்துறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு நலத் திட்டங்கள் சென்று சேர்வதை உறுதிப்படுத்த கூட்டத்தின்போது பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.

நாட்டில் வளர்ச்சியை கொண்டுவர மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து பணியாற்ற வேண்டுமென பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக கூறிய பி.வி.ஆர். சுப்பிரமணியம்,

இந்தியா தற்போதுள்ள இதே வேகத்தில் தொடர்ந்து பயணித்தால், அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் எனத் தெரிவித்தார்..

Tags: prime minister modiNiti AayogNITI Aayog Chairman PVR Subramanian
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் தொடர் மழை – போக்குவரத்து பாதிப்பு!

Next Post

கடந்த 4 தசாப்தங்களில் 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பயங்கரவாத தாக்குதல்களில் இறந்துள்ளனர் – ஐ.நா.அவையில் இந்தியா தகவல்!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies