ஜோலார்பேட்டை அருகே கொலை வழக்கில் ஜாமினில் வந்தவர் மீது சரமாரி தாக்குதல்!
May 28, 2025, 08:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜோலார்பேட்டை அருகே கொலை வழக்கில் ஜாமினில் வந்தவர் மீது சரமாரி தாக்குதல்!

Web Desk by Web Desk
May 26, 2025, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜோலார்பேட்டை அருகே கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்தவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வக்கணம்பட்டியைச் சேர்ந்த திம்மராயன் என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி அவருடைய அக்கா மகன் சக்கரவர்த்தி வெட்டி படுகொலை செய்தார்.

சொத்து பிரச்சனை காரணமாக, கொலை செய்த சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பிணையில் வெளியே வந்த சக்கரவர்த்தி பொன்னேரி பகுதியில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்துள்ளார்.

அப்போது, அவரை  5 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியது. இதனைத் தடுக்க முயன்ற அவரது மனைவி கௌரியையும் அந்த கும்பல் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றது.

இதில், படுகாயமடைந்த சக்கரவர்த்தி வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: A man on bail in a murder case near Jolarpettai was attacked in a barrageஜோலார்பேட்டை
ShareTweetSendShare
Previous Post

மும்பையில் வெளுத்து வாங்கிய கனமழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Next Post

பஞ்சாப் : அகாலி தள கவுன்சிலர் சுட்டுக்கொலை!

Related News

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

ஈஞ்சம்பாக்கம் தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினத்தில் சிக்கிய 36 பேர் – நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்பு!

அமலாக்கத்துறை மீது உதயநிதி ஸ்டாலினுக்கு எப்போதும் பயம் உள்ளது – நயினார் நாகேந்திரன்

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு!

டாஸ்மாக் வழக்கில் விடுமுறைக்காக உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது – தமிழிசை சவுந்தரராஜன்

மேட்டூரில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் 7 – போலீசாருக்கு ரூ.10 லட்சம் அபராதம்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரள கடற்பகுதியில் மூழ்கிய லைபீரிய சரக்கு கப்பல் – கொள்கலன்கள் அப்புறப்படுத்தும் பணி தீவிரம்!

ஐபிஎல் தொடர் – லக்னோவை வீழ்த்தியது பெங்களூரு!

தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவருக்கு மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர்!

4 வழிச்சாலை பணிகளை தொடங்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய காங்கிரஸ் எம்எல்ஏ உள்ளிட்ட 9 பேர் கைது!

தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகை ஷோபனாஉள்ளிட்ட 68 பேருக்கு பத்ம விருதுகள்!

பொள்ளாச்சி அருகே கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழைநீர்!

நொய்யல் ஆற்று  வெள்ளப்பெருக்கு – கழிவு நீர் கலந்து வெளியேறுவதால் விவசாயிகள் வேதனை!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் – வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

வடமாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான் : இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள் என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies