சொத்து பிரச்னையால் மாமனை வெட்டி கொன்ற மைத்துனன் : அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி வீடியோ!
Aug 2, 2025, 05:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சொத்து பிரச்னையால் மாமனை வெட்டி கொன்ற மைத்துனன் : அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி வீடியோ!

Web Desk by Web Desk
May 27, 2025, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சொத்து பிரச்சனையால் தந்தையைக் கொன்றவரை, மகன் படுகொலை செய்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்த திம்மராயன் என்பவருக்கும், அவரது சகோதரி மகன் சக்கரவர்த்திக்கும் இடையே, நிலப் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி திம்மராயனை வெட்டிக் கொலை செய்த சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சில தினங்களுக்குமுன் ஜாமினில் வெளிவந்த அவர்,  காஞ்சிபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட மனைவியுடன் நேற்று சென்றார்.

பொன்னேரி பகுதியிலுள்ள கோயில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தபோது காரில் வந்த  5 பேர், சக்கரவர்த்தியையும், தடுக்க வந்த அவரது மனைவியையும் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.

இதில் பலத்த காயமடைந்த சக்கரவர்த்தி, மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கில் முதற்கட்டமாக திம்மராயன் மகன் பாரத், அவரது நண்பர்கள் வெங்கடேசன், வசந்த குமார், அக்பர் பாஷா, திப்பு சுல்தான் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தந்தையைக் கொன்றதால் மகன், பழிக்குப் பழியாகக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

Tags: திருப்பத்தூர் மாவட்டம்ஜோலார்பேட்டைBrother-in-law hacks uncle to death over property dispute: Shocking CCTV video
ShareTweetSendShare
Previous Post

டகோயிட் திரைப்படம் டிசம்பர் 25-ல் வெளியீடு!

Next Post

மே 31-ம் தேதி ரெட்ரோ ஓடிடி ரிலீஸ்!

Related News

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

 காசிவிஸ்வநாதர் கோயிலின் கோபுரத்திலிருந்த பெயர்ந்து விழுந்த சிமெண்ட் கலசம்!

நீதிமன்ற ஆணையை மீறி ஸ்டாலின் என்ற பெயருடன் திட்டம் தொடக்கம்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

2-வது நாளாக தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு எடுக்கும் பணி!

திருவண்ணாமலை : 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – மதபோதகர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சிறந்த நடிகருக்கான தேசிய விருது – ஷாருக்கானுக்கு அட்லீ வாழ்த்து!

சண்டிகர் – மணாலி தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் நிலச்சரிவு!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் மரணம்!

ராஜஸ்தான் : வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணி தொடக்கம்!

இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்காது – டிரம்ப்

வரும் 5ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது பறந்து போ திரைப்படம்!

ஏழுமலையானை குடும்பத்துடன் வழிபட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

குஜராத் : சர்தார் சரோவர் அணையில் இருந்து 3.50 லட்சம் கனஅடி திறப்பு!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

ஜம்மு-காஷ்மீர் : கனமழையால் இடிந்து விழுந்த தரைப்பாலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies