கர்நாடகாவில் பைக்கை மறித்த போலீசார் மூன்றரை வயது குழந்தை பலி!
Jan 14, 2026, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கர்நாடகாவில் பைக்கை மறித்த போலீசார் மூன்றரை வயது குழந்தை பலி!

Murugesan M by Murugesan M
May 27, 2025, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவில் வாகன சோதனையின்போது திடீரென இருசக்கர வாகனத்தை வழிமறித்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் 3 வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், மத்துார் தாலுகாவைச் சேர்ந்த அசோக்-வாணி தம்பதியின் மூன்றரை வயது பெண் குழந்தையைத் தெரு நாய் கடித்ததால், குழந்தையை அழைத்துக் கொண்டு பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

மத்துார் சாலையில் சென்றபோது ஹெல்மெட் அணியாமல் வந்த நபர்களை சோதனை செய்து கொண்டிருந்த போக்குவரத்து போலீசார், தம்பதியின் வாகனத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அப்போது, இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையைத் தூக்கிக் கொண்டு பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இது குறித்து தகவலறிந்து போலீசார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், போக்குவரத்து போலீசாரின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Tags: கர்நாடகாThree-and-a-half-year-old child dies after police stop bike in Karnatakaபோலீசார்கர்நாடகாவில் வாகன சோதனை
ShareTweetSendShare
Previous Post

தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் டீசர் ரிலீஸ்!

Next Post

பெங்களூருவில் பெண்ணை கொலை : ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை!

Related News

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies