கூடலூர் அருகே ஆற்றைக் கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம்!
Aug 13, 2025, 12:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கூடலூர் அருகே ஆற்றைக் கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம்!

Web Desk by Web Desk
May 27, 2025, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சுண்ணாம்பு கால்வாய் ஆற்றில் சிக்கிய கார் 2 நாட்களுக்குப் பின் ஜேசிபி உதவியுடன் மீட்கப்பட்டது.

கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வரும் நிலையில், சூண்டி சுண்ணாம்பு கால்வாய் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது தரைப்பாலம் வழியாக  ஆற்றைக்கடக்க முயன்ற கார் ஒன்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது.

இதையறிந்த தீயணைப்புத்துறையினர் காரில் பயணித்த அனைவரையும் பத்திரமாக மீட்ட நிலையில் காரை மட்டும் அங்கிருந்த மரத்தில் கயிறு மூலம் கட்டி வைத்தனர். 2 நாட்களுக்குப் பிறகு தண்ணீரின் வேகம் குறைந்ததால் ஜேசிபி மற்றும் கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது.

Tags: நீலகிரி மாவட்டம்கார்Car gets stuck in flood while trying to cross river near Gudalurகூடலூர்
ShareTweetSendShare
Previous Post

ஸ்பிரிட் திரைப்படத்தில் நடிக்க திருப்தி டிம்ரி ஒப்பந்தம்!

Next Post

புதிதாக யூடியூப் சேனல் தொடங்கிய அஜித்!

Related News

மின் விபத்துக்களால் அகால மரணங்கள் தொடர்வதை பொறுத்துக் கொள்ள முடியாது – நயினார் நாகேந்திரன்

சொத்து வரி முறைகேடு – கைது செய்யப்பட்ட மதுரை மேயரின் கணவர் உயர் ரத்தம் அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

காலாவதியான, கருணாநிதி காலத்து வார்த்தை விளையாட்டுக்களை நிறுத்திக் கொள்வது நல்லது – அண்ணாமலை

இன்றைய தங்கம் விலை!

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் : மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் – அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையீடு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் – ட்ரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்!

புற்றுநோய்க்கு 7 நிமிடங்களில் சிகிச்சை – சுவிஸ் நிறுவன மருந்துக்கு விரைவில் ஒப்புதல்!

சீனாவில் வீட்டு வேலைகளை செய்யும் ரோபோ-க்கள்!

கிழக்கு உக்ரைனில் உள்ள யப்பூளுனிவ்கா நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புகிறது – பிரதமர் மோடி

போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட டிஎம்சி முன்னாள் நிர்வாகி!

சிந்து நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் – பாக்.வெளியுறவுத்துறை கெஞ்சல்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் – பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்!

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை 10 நாட்களுக்குள் சரிவர செயல்படுத்தாவிட்டால் போராட்டம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் ஸ்ரீ ராகவேந்திரா கோயில் 5-ம் ஆண்டு ஆராதனை விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies