திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலு மீது மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 06:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலு மீது மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
May 27, 2025, 02:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலையில் மண்சரிவால் பாதிப்பிற்குள்ளான தங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு  தற்போது வரை பார்க்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

பெஞ்சல் புயலின்போது அண்ணாமலையார் கோயில் பின்பகுதியில், மலையிலிருந்து பாறைகள் உருண்டு மண்சரிவு ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர்.

அவர்களுக்குச் சமுத்திரம் கிராமத்தில் தற்காலிகமாக இரும்பு ஷீட்டில் வீடுகள் கட்டி, பாதிக்கப்பட்ட நபர்களை அங்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குடியமர்த்தினார்.

தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் இரும்பு ஷீட்கள் சேதமடைந்ததால், பாதிக்கப்பட்ட மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags: Tiruvannamalai: People affected by landslide accuse Minister E.V. Veluஎ.வ.வேலு
ShareTweetSendShare
Previous Post

நீலகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை : சாலையில் விழுந்த மரங்கள்!

Next Post

 வாய்ப் புண்ணுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு சுன்னத் செய்த மருத்துவர் : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies