திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலு மீது மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டு!
Jul 19, 2025, 04:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலு மீது மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
May 27, 2025, 02:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலையில் மண்சரிவால் பாதிப்பிற்குள்ளான தங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு  தற்போது வரை பார்க்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

பெஞ்சல் புயலின்போது அண்ணாமலையார் கோயில் பின்பகுதியில், மலையிலிருந்து பாறைகள் உருண்டு மண்சரிவு ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர்.

அவர்களுக்குச் சமுத்திரம் கிராமத்தில் தற்காலிகமாக இரும்பு ஷீட்டில் வீடுகள் கட்டி, பாதிக்கப்பட்ட நபர்களை அங்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குடியமர்த்தினார்.

தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் இரும்பு ஷீட்கள் சேதமடைந்ததால், பாதிக்கப்பட்ட மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags: Tiruvannamalai: People affected by landslide accuse Minister E.V. Veluஎ.வ.வேலு
ShareTweetSendShare
Previous Post

நீலகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை : சாலையில் விழுந்த மரங்கள்!

Next Post

 வாய்ப் புண்ணுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு சுன்னத் செய்த மருத்துவர் : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

Related News

மயிலாடுதுறை காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

வேலூரில் இலங்கை தமிழர் முகாமில் உள்ளவர்களுக்கும் கிராமத்தினருக்கும் இடையே மோதல்!

மயிலாடுதுறையில் மதுவிலக்கு DSP விவகாரம் – முதல்வர் தலையிட அண்ணாமலை வலியுறுத்தல்!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கு திமுக அரசின் பதில் என்ன? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தில் பிரதமர் மோடி இரு நாட்கள் சுற்றுப்பயணம் – முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார்!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – குற்றவாளியை பிடிக்க ஆந்திர எல்லையில் வாகன சோதனை தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

டி20 கிரிக்கெட்டில் 13000 ரன்களை கடந்து இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் சாதனை!

எஸ்சி சான்றிதழ் முறைகேடு – தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவு!

உயிருக்கு அச்சுறுத்தல் – டிஎஸ்பி சுந்தரேசன் பரபரப்பு பேட்டி!

ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினம் – தலைவர்கள் புகழாஞ்சலி!

கருணாநிதி மூத்த மகன் மு.க. முத்து மறைவு – எல்.முருகன், நயினார் நாகேந்திரன் இரங்கல்!

வரதட்சணை விவகாரம் – காவல்துறையில் பணியாற்றும் கணவர், மாமனார் பணியிடை நீக்கம்!

திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படுகின்றர் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை என தகவல்!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் – காவல்நிலையம் முற்றுகை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies