வாய்ப் புண்ணுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு சுன்னத் செய்த மருத்துவர் : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
May 29, 2025, 12:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

 வாய்ப் புண்ணுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு சுன்னத் செய்த மருத்துவர் : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

Web Desk by Web Desk
May 27, 2025, 02:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் வாய்ப் புண்ணுக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவனுக்கு மருத்துவர் சுன்னத் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த விஜய் ஆனந்த், விஜயலட்சுமி தம்பதியினரின் 9 வயது மகன் ஜெயவர்தன் என்பவர் வாய் புண் காரணமாக, ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள தி கிரசன்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுவனின் வாயில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதாக மருத்துவர் கூறிவிட்டு, சிறுவனுக்கு சுன்னத் சிகிச்சை மேற்கொண்டு உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் முகமது ஓவைசியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில், மருத்துவர் முகமது ஓவைசியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவத்துத்துறை இயக்குநரகத்தில் மருத்துவர் முகமது ஓவைசி மற்றும்  செவிலியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Tags: Doctor performs circumcision on boy admitted for mouth ulcer in Chennaiசென்னையில் அதிர்ச்சி சம்பவம்
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலு மீது மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டு!

Next Post

சதமடித்து சாதனை படைத்த ஹென்ரிச் கிளாசென்!

Related News

முதல்வர் திறக்கவுள்ள பள்ளிபாளையம் பாலம் – சேதம் அடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

பாரம்பரிய கலைகளை வளர்க்கும் வகையில் பழனி மலைக் கோயிலில் வள்ளி கும்மி நடனம்!

ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய பெண்ணிடம் அத்துமீறி வசூல்!

சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்வில் நடனமாடிய இளைஞர் உயிரிழப்பு!

மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

உலகில் அனைவருடைய நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்கும் ஒரே நாடு பாரதம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Load More

அண்மைச் செய்திகள்

கேரள கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!

மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாள் – அண்ணாமலை வாழ்த்து!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி – மேலும் 2 பதக்கங்களை வென்று, இந்திய வீரர்கள் அசத்தல்!

குல்மார்க்கில் சுற்றுலா பயணிகளுடன் உரையாடி ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா!

மணிப்பூரில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பாஜக எம்எல்ஏ தொக்கோம் ராதேஷியாம்!

கன்னட மொழி குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தல்!

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதமான மின் கம்பிகளை சரி செய்யும் பணி தீவிரம்!

அமெரிக்காவில் படிக்கும் சீன மாணவர்களின் விசா ரத்து – வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ

நெல் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்கள் இன்று மூடல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies