வாய்ப் புண்ணுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு சுன்னத் செய்த மருத்துவர் : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
Jan 14, 2026, 01:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

 வாய்ப் புண்ணுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு சுன்னத் செய்த மருத்துவர் : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

Murugesan M by Murugesan M
May 27, 2025, 02:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் வாய்ப் புண்ணுக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவனுக்கு மருத்துவர் சுன்னத் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த விஜய் ஆனந்த், விஜயலட்சுமி தம்பதியினரின் 9 வயது மகன் ஜெயவர்தன் என்பவர் வாய் புண் காரணமாக, ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள தி கிரசன்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுவனின் வாயில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதாக மருத்துவர் கூறிவிட்டு, சிறுவனுக்கு சுன்னத் சிகிச்சை மேற்கொண்டு உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் முகமது ஓவைசியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில், மருத்துவர் முகமது ஓவைசியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவத்துத்துறை இயக்குநரகத்தில் மருத்துவர் முகமது ஓவைசி மற்றும்  செவிலியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Tags: Doctor performs circumcision on boy admitted for mouth ulcer in Chennaiசென்னையில் அதிர்ச்சி சம்பவம்
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலு மீது மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டு!

Next Post

சதமடித்து சாதனை படைத்த ஹென்ரிச் கிளாசென்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies