அசாதுதின் ஒவைசி உண்மையான இந்தியனாக பேசுகிறார் : கிரண் ரிஜிஜு
May 29, 2025, 09:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அசாதுதின் ஒவைசி உண்மையான இந்தியனாக பேசுகிறார் : கிரண் ரிஜிஜு

Web Desk by Web Desk
May 27, 2025, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எம்.பி. அசாதுதின் ஒவைசி உண்மையான இந்தியராகப் பேசுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராட்டியுள்ளார்.

ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் வெற்றிபெற்றதாகக் கூறி போலியான புகைப்படம் ஒன்றைப் பாகிஸ்தான் வெளியிட்டது.

இதுகுறித்து குவைத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எம்.பி. அசாதுதின் ஒவைசி, பாகிஸ்தான் ராணுவத் தலைவரைக் கடுமையாக விமர்சித்தார்.

போர் தொடர்பான போலி புகைப்படத்தைக் காட்டி முட்டாள்தனமாகக் கதைகளைப் பாகிஸ்தான் புனைவதாகத் தெரிவித்தார்.

அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, உண்மையான இந்தியராக ஒவைசி பேசுவதாகத் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டியுள்ளார்.

Tags: Asaduddin Owaisi speaks like a true Indian: Kiren Rijijuகிரண் ரிஜிஜுஅசாதுதின் ஒவைசி
ShareTweetSendShare
Previous Post

உதகை : சாலை சீரமைப்பு – மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதி!

Next Post

ஜல்லிக்கட்டு போட்டி : இருசக்கர வாகனத்தைத் தரதரவென இழுத்து சென்ற காளை!

Related News

நெல் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

முர்ஷிதாபாத் வன்முறை : முன்நின்று நடத்திய திரிணாமுல் – வசமாய் சிக்கும் மம்தா பானர்ஜி!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

பாதுகாப்பை வலுப்படுத்தும் இந்தியா : ரூ.3,000 கோடிக்கு INVAR ஏவுகணைகள் கொள்முதல்!

தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான் : இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள் என்ன?

தாய்நாட்டின் மீதான சாவர்க்கரின் பக்தியை ஆங்கிலேயர்களின் சித்திரவதைகளால் அசைக்க முடியவில்லை – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதமான மின் கம்பிகளை சரி செய்யும் பணி தீவிரம்!

அமெரிக்காவில் படிக்கும் சீன மாணவர்களின் விசா ரத்து – வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ

நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்கள் இன்று மூடல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கோவை, நீலகிரிக்கு இன்றும், நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

எங்கெங்கு காணினும் மீம்ஸ் : ட்ரோல் மாஸ்டர்களை மகிழ்விக்கும் முதலமைச்சர்!

ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன – வழக்கறிஞர் மேரி ஜெயந்தி

ஞானசேகரன் வழக்கு தீர்ப்பு வரம்பற்ற குற்றங்களை நிகழ்த்தலாம் என்று நினைப்போருக்கு சம்மட்டி அடி – எல். முருகன்

நாளை மேற்கு வங்கத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

பாலியல் குற்றம் மீண்டும் நடக்காததுபோல் தண்டனை இருக்க வேண்டும் – ஞானசேகரன் வழக்கில் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!

வேங்கைவயல் வழக்கு விசாரணை ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies