அவசரமாக திறக்கப்பட்ட திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் - பயன்பாட்டுக்கு வராதது ஏன் என பொதுமக்கள் கேள்வி!
Jul 25, 2025, 07:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அவசரமாக திறக்கப்பட்ட திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – பயன்பாட்டுக்கு வராதது ஏன் என பொதுமக்கள் கேள்வி!

Web Desk by Web Desk
May 30, 2025, 07:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் முடிவடைவதற்கு முன்பே அவசர அவசரமாக திறக்கப்பட்டு, இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளால் மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் சுமார் 408 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.

இதனை கடந்த 9-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் திறந்து வைத்தார். இந்நிலையில், அந்த பேருந்து நிலையத்தில் மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான கட்டுமான பணிகள் கூட முடிவடையாததால், பேருந்து நிலையம் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த சில தினங்களாக பெய்த மழையில் பேருந்து நிலையத்தில் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலைகள் பெயர்ந்து மீண்டும் அதனை செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: construction workChief Minister StalinTrichy Central Bus StandTrichy Panchapur bus stand
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் தொடர் – இறுதிப்போட்டியில் பெங்களூரு!

Next Post

மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்தநாள் – வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies