பயங்கரவாதிகளோடு எம்பிக்களை ஒப்பிட்டு பேசிய ஜெய்ராம் ரமேஷ் - பாஜக கண்டனம்!
Jul 27, 2025, 01:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரவாதிகளோடு எம்பிக்களை ஒப்பிட்டு பேசிய ஜெய்ராம் ரமேஷ் – பாஜக கண்டனம்!

Web Desk by Web Desk
May 30, 2025, 10:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாதிகளோடு எம்பிக்களை ஒப்பிட்டு பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்து முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது என்றும், அந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இன்னும் வெளியில் சுற்றுகின்றனர் எனவும் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.

மேலும், நம் எம்பிக்கள் உலகத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர் என்றும், அரசு தரப்போ, தங்களது கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை எனவும் பேசியிருந்தார். இதற்கு பாஜக செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகளை சர்வதேச நாடுகள் மத்தியில் அம்பலப்படுத்துவதற்காகவே நம் எம்பிக்கள் சென்றுள்ளனர் என்றும், நமது எம்பிக்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டுப் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் காங்கிரஸ் தொடர்ந்து அவதுாறு கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், காங்கிரசின் பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஷெஹ்சாத் பூனாவாலா வலியுறுத்தியுள்ளார்.

Tags: Pahalgam terror attackBJP strongly condemnedCongress General Secretary Jairam Rameshcomparing MPs to terrorists.shehzad poonawalla
ShareTweetSendShare
Previous Post

கட்டண உயர்வை தெரியப்படுத்த ஜேசிபி வாகன உரிமையாளர்கள் நடத்திய கவனஈர்ப்பு ஆர்பாட்டம்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

திமுக ஆட்சியில் கட்டியதை விட, இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களே அதிகம் – அண்ணாமலை

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்கும், ஆனால் சமூக நீதி கிடைக்காது – அன்புமணி விமர்சனம்

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies