பாக். ஆதரவு அறிக்கையை கொலம்பிய அரசு திரும்ப பெற்றது : எம்.பி சசிதரூர்
Jun 1, 2025, 08:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாக். ஆதரவு அறிக்கையை கொலம்பிய அரசு திரும்ப பெற்றது : எம்.பி சசிதரூர்

Web Desk by Web Desk
May 31, 2025, 11:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக விடுத்த இரங்கல் செய்தியை கொலம்பியா அரசு திரும்பப் பெற்றதாகக் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.

சசி தரூர் தலைமையிலான இந்திய எம்பிக்கள் குழு, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்குச் சென்று, அங்குள்ள அரசு பிரதிநிதிகளைச் சந்தித்தது.

அப்போது இந்திய ராணுவத்தின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் உயிரிழந்தது பயங்கரவாதிகள் மட்டுமே எனவும் அப்பாவிகள் அல்ல என்பதும் ஆதாரத்துடன் எடுத்துரைக்கப்பட்டது.

இதனையடுத்து இந்திய ராணுவ தாக்குதல்களில் பாகிஸ்தானியர்கள் உயிரிழந்ததாகக் கூறி வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியை கொலம்பியா அரசு திரும்பப்பெற்றது.

இதனைத் தொடர்ந்து பேசிய சசிதரூர், பஹல்காம் தாக்குதலையடுத்து பயங்கரவாத செயல்களை இனியும் பொறுக்க முடியாது என்பதால் சிந்துநதி நீர் பகிர்வு நிறுத்தப்பட்டதாகக் கூறினார்.

பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவைக் கைவிட்டதற்கான உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் வரை சிந்து நதி விவகாரம் குறித்து மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

பாகிஸ்தானிற்கு ஆதரவான தனது அறிக்கையைத் திரும்பப் பெற்றுள்ள கொலம்பியா அரசு, இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு வலுவான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் விரைவில் அறிக்கை வெளியிடும் என்றும் சசிதரூர் தெரிவித்தார்.

Tags: ஆபரேஷன் சிந்தூர்Colombian government withdraws statement supporting Pakistan: MP Shashi Tharoorஎம்.பி சசிதரூர்கொலம்பியா அரசு
ShareTweetSendShare
Previous Post

அரசு வழங்கிய இடத்தை காட்ட அதிகாரிகள் அலட்சியம் – மாற்றுத்திறனாளிகள் புகார்!

Next Post

எண்ணெய் மீதான சுங்கத்தீர்வை குறைத்தது மத்திய அரசு!

Related News

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

S-400, பிரம்மோஸ் சூப்பர் : இந்திய ராணுவத்திற்கு ரஷ்ய துாதர் பாராட்டு!

ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!

அசாம் மாநிலத்தில் நிலச்சரிவு – 5 பேர் பலி!

யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு கேரள சுற்றுலா துறை நிதியுதவி – கே.சுரேந்திரன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் போர்கால ஒத்திகை!

Load More

அண்மைச் செய்திகள்

பாமகவில் எந்த குழப்பமும் இல்லை – மருத்துவர் ராமதாஸ் தகவல்!

கூலி உயர்வை அமல்படுத்தாவிட்டால் அடுத்த கட்டப் போராட்டம் – விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம்

ஆசிய தடகளப் போட்டியில் 2-ம் இடம் பிடித்த இந்தியா : வீரர்களுக்கு நயினார் நாகேந்திரன் பாராட்டு!

இந்தியாவின் முப்படைகள் இணைந்து எவ்வாறு செயல்படும் என்பதை ஆப்ரேஷன் சிந்தூர் காட்டியுள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி

பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பில் இந்தியாவின் பங்களிப்பு தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளது – அண்ணாமலை

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 4-ஆம் தேதி நடைபெறும் – தலைமைக்கழகம் அறிவிப்பு!

அதிமுக – தேமுதிக இடையே சுமூகமான உறவு உள்ளது : இபிஎஸ் உறுதி!

ஒரு வாரத்திற்கு பிறகு குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

கல்லணை அருகே ரவுடி படுகொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் கைது!

அரபிக்கடலில் 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் தொடக்கம் – விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies