மூவர்ண கொடி பேரணி : பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீசார்!
Jun 1, 2025, 10:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மூவர்ண கொடி பேரணி : பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீசார்!

Web Desk by Web Desk
May 31, 2025, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் புதுக்கோட்டை பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ணக் கொடி பேரணியின்போது காவல்துறைக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது..

ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும், ராணுவ வீரர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையிலும் புதுக்கோட்டையில் பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடி பேரணியாகச் சென்றனர். குறிப்பிட்ட தூரம் வரை செல்ல போலீசார் அனுமதி வழங்கிய நிலையில், அதையும் தாண்டி பேரணி நடைபெற்றதாகவும் அனுமதியின்றி ட்ரோன் இயக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாஜகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீசார் ட்ரோனை பறிமுதல் செய்தனர்.

Tags: ஆப்ரேஷன் சிந்தூர்Tricolor flag rally to celebrate the victory of Operation Sindhu: Police engaged in an argument with BJP members
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி : உருட்டு வண்டியை ஓட்டி போக்குவரத்து நெரிசலை சுட்டிக்காட்டிய யூடியுபர்!

Next Post

சாட்டிலைட் தொலை தொடர்பு சாதனம் பழுது – சீரமைத்து தர மீனவர்கள் கோரிக்கை!

Related News

பாமகவில் எந்த குழப்பமும் இல்லை – மருத்துவர் ராமதாஸ் தகவல்!

கூலி உயர்வை அமல்படுத்தாவிட்டால் அடுத்த கட்டப் போராட்டம் – விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம்

ஆசிய தடகளப் போட்டியில் 2-ம் இடம் பிடித்த இந்தியா : வீரர்களுக்கு நயினார் நாகேந்திரன் பாராட்டு!

இந்தியாவின் முப்படைகள் இணைந்து எவ்வாறு செயல்படும் என்பதை ஆப்ரேஷன் சிந்தூர் காட்டியுள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி

பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பில் இந்தியாவின் பங்களிப்பு தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளது – அண்ணாமலை

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 4-ஆம் தேதி நடைபெறும் – தலைமைக்கழகம் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

S-400, பிரம்மோஸ் சூப்பர் : இந்திய ராணுவத்திற்கு ரஷ்ய துாதர் பாராட்டு!

ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!

அதிமுக – தேமுதிக இடையே சுமூகமான உறவு உள்ளது : இபிஎஸ் உறுதி!

ஒரு வாரத்திற்கு பிறகு குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

கல்லணை அருகே ரவுடி படுகொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் கைது!

அரபிக்கடலில் 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் தொடக்கம் – விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்!

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு திமுகவினரை அழைக்க வேண்டும் – ராம சீனிவாசன்

அசாம் மாநிலத்தில் நிலச்சரிவு – 5 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies