மூவர்ண கொடி பேரணி : பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீசார்!
Mar 15, 2026, 05:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மூவர்ண கொடி பேரணி : பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீசார்!

Murugesan M by Murugesan M
May 31, 2025, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் புதுக்கோட்டை பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ணக் கொடி பேரணியின்போது காவல்துறைக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது..

ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும், ராணுவ வீரர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையிலும் புதுக்கோட்டையில் பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடி பேரணியாகச் சென்றனர். குறிப்பிட்ட தூரம் வரை செல்ல போலீசார் அனுமதி வழங்கிய நிலையில், அதையும் தாண்டி பேரணி நடைபெற்றதாகவும் அனுமதியின்றி ட்ரோன் இயக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாஜகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீசார் ட்ரோனை பறிமுதல் செய்தனர்.

Tags: ஆப்ரேஷன் சிந்தூர்Tricolor flag rally to celebrate the victory of Operation Sindhu: Police engaged in an argument with BJP members
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி : உருட்டு வண்டியை ஓட்டி போக்குவரத்து நெரிசலை சுட்டிக்காட்டிய யூடியுபர்!

Next Post

சாட்டிலைட் தொலை தொடர்பு சாதனம் பழுது – சீரமைத்து தர மீனவர்கள் கோரிக்கை!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies