பாமகவில் எந்தக் குழப்பமும் இல்லை என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பூம்புகாரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி மகளிர் மாநாடு நடைபெறும் என தெரிவித்தார்.
தம்மை யாராலும் இயக்க முடியாது என்றும், 95 ஆயிரம் கிராங்களுக்கு சென்றுள்ளதாக தெரிவித்தார். அரசியலில் 46 ஆண்டுகளாக பயணிப்பதாகவும், இன்னும் எத்தனை ஆண்டுகள் பயனிப்பேன் என்றும் தமக்கே தெரியாது எனறும் கூறினார். . உங்களின் ஒத்துழைப்போடு பயனிப்பேன் எனறும் கட்சியின் எந்த முரன்பாடும் இல்லை என்றும் ராமதாஸ் கூறினார்.
திலகபான நீக்கப்பட்டு சிறுபான்மையினரை நியமித்துள்ளேன். கடந்த காலங்களில் அப்படித்தான் இருந்தது என்றும், இடையில் இருவரை நியமித்திருத்தோம் தற்போது மீண்டும் ஒரு சிறுபான்மையினருக்கு கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.