சபரிமலையில் சாமி தரிசனம் செய்த அன்புமணி தம்பதி
சபரிமலை கோயிலில் இருமுடி கட்டி வந்து பாமக தலைவர் அன்புமணி சாமி தரிசனம் செய்தார் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், மாலை அணிந்து ...
சபரிமலை கோயிலில் இருமுடி கட்டி வந்து பாமக தலைவர் அன்புமணி சாமி தரிசனம் செய்தார் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், மாலை அணிந்து ...
மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான் உள்ளிட்டோரை முதலமைச்சர் விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய், அடுத்தடுத்து அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வாழ்த்து ...
கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு திமுக கொடுப்பதாகவும், தேர்தலுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு செய்வதாகவும், பா.ம.க தலைவர் அன்புமணி தெரிவித்தார். மேட்டூர் தொகுதி அதிமுக ...
பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் நாளைக்குள் அன்புமணி பதிலளிக்க வேண்டும் என உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உட்கட்சி பிரச்னை தொடர்பான உரிமையியல் ...
பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாமகவின் உட்கட்சி பிரச்னை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு ...
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை ...
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆட்சியை நிர்வகிக்கும் திறன் இல்லை என பாகம தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி தலைமையில் சோழிங்கநல்லூரில் பாமக சமூக ஊடக பேரவை ...
ராமதாஸை சுற்றியுள்ள பல துரோகிகளில் ஜி.கே.மணிதான் முக்கியமான துரோகி என அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டத்தில் அவர், திமுக ஆட்சிக்கு எதிராக ...
பாமக உட்கட்சி விவகாரம் குறித்த வழக்கில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு அளித்துள்ளது. . கடந்த டிசம்பர் மாதம் ...
திமுக ஆட்சியில் அனைத்து வகையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் ...
தேர்தலை மனதில் வைத்து கொண்டே திமுக அரசு 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு அளித்துள்ளதாக சௌமியா அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார். விழுப்புரம் மாவட்டம் அப்பம்பட்டு பகுதியில் ...
அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழினிசாமியை பாமக தலைவர் அன்புமணி இன்று சந்தித்து பேசினார். பின்னர் ...
தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாமகவின்ர டிச.14 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் ...
ஆயிரத்து 20 கோடி ரூபாய் டெண்டர் ஊழல் குறித்து தமிழக அரசு வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக ...
10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி 234 தொகுதிகளிலும் டிசம்பர் 17ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். சென்னை, ...
பாமக எம்எல்ஏ அருளை கைது செய்யக்கோரி அன்புமணி ஆதரவாளர்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த படுகாத்தம்பட்டியில் ...
தொழில் முதலீடுகள் விவகாரத்தில் திமுக அரசின் புளுகு, அரை நாளில் அம்பலமானதாகப் பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில், ஃபாக்ஸ்கான் ...
பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ்குமரனை நியமனம் செய்து ராமதாஸ் அறிவித்து உள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே ...
கரூரில் விஜய் பரப்புரைக்கு காவல்துறை சரியான இடத்தை வழங்கியிருக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதற்கு முன் விஜயின் பரப்புரையில் எவ்வளவு ...
பாமக நிறுவனர் ராமதாஸின் அறிவிப்பு கட்சி விதிகளுக்கு எதிரானது என, அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாமக விதியின் படியும், ...
தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான சந்திப்பு நடைபெற்றது. புதுச்சேரி பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அன்புமணி ...
ராமதாஸ் கூட்டிய செயற்குழு கூட்டம் சட்டவிரோதமானது என அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் அதற்கு ...
பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நீக்கியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் ...
பாமக மாநாட்டு மேடை நிகழ்வுக்கு பின் நீயா? நானா? என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக அன்புமணியை சுட்டிக்காட்டி ராமதாஸ் பேசியுள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமக்கும், அன்புமணிக்கும் நடக்கும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies