திமுக அரசின் புளுகு, அரை நாளில் அம்பலம் : அன்புமணி
Jun 21, 2026, 09:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக அரசின் புளுகு, அரை நாளில் அம்பலம் : அன்புமணி

Murugesan M by Murugesan M
Oct 15, 2025, 07:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொழில் முதலீடுகள் விவகாரத்தில் திமுக அரசின் புளுகு, அரை நாளில் அம்பலமானதாகப் பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில், ஃபாக்ஸ்கான் நிறுவனம் 15 ஆயிரம் கோடியில் புதிய முதலீடு செய்யவுள்ளதாக, அரசு கூறியிருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆனால் ஃபாக்ஸ்கான் நிறுவனம், தமிழ்நாட்டில் எந்தப் புதிய முதலீட்டையும் செய்யவில்லை என மறுப்பு தெரிவித்ததையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

இதன்மூலம் தொழில் முதலீடுகள் விவகாரத்தில் திமுக அரசின் புளுகு அரை நாளில் அம்பலமானதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

கடந்த ஆண்டில் அமெரிக்காவுக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் கூகுள் நிறுவனத்தின் முதலீடுகள் தமிழ்நாட்டில் குவியப் போவதாகக் கூறியதை மேற்கோள்காட்டிய அவர்,

கூகுள் நிறுவனம் தனது ஏஐ மையத்தை விசாகப்பட்டினத்தில் அமைக்கப் போவதாக அறிவித்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

தொழில் முதலீடுகள் விவகாரத்தில் தொடர்ந்து பொய்யான தகவல்களை வழங்கி மக்களைத் திமுக அரசு ஏமாற்றி வருவது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ள அன்புமணி,

திமுக அரசின் மோசடிகளை ஆதாரங்களுடன் கூடிய ஆவணமாக வெளியிட்டு அம்பலப்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: Ambalam in half a day: AnbumaniDMKpmkanbumanitn govtDMK government's burden
ShareTweetSendShare
Previous Post

தென்காசி : வெளுத்து வாங்கிய மழை!

Next Post

உத்தரபிரதேசம் : புளித்து போன 2600 கிலோ ரஸகுல்லா பறிமுதல்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies