ராமதாஸைத் தலைவராக ஏற்றுக் கொண்டால் முதலமைச்சர் பதவி அன்புமணிக்குத்தான் : வன்னியர் சங்க மாநில தலைவர்
Jul 27, 2025, 08:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராமதாஸைத் தலைவராக ஏற்றுக் கொண்டால் முதலமைச்சர் பதவி அன்புமணிக்குத்தான் : வன்னியர் சங்க மாநில தலைவர்

Web Desk by Web Desk
Jun 2, 2025, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமதாஸைத் தலைவராக ஏற்றுக் கொண்டால் முதலமைச்சர் பதவி அன்புமணிக்குத்தான் என வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமகவின் அரியலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், வன்னியர் சங்கத்தின் மாநில தலைவர் அருள்மொழி கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடு தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், பாமகவையும், வன்னியர் சங்கத்தையும் உருவாக்கியவர் ராமதாஸ் என்றும், அவர் உருவாக்கிய இந்த அமைப்பில் எந்த சலசலப்பும் கிடையாது எனவும் தெரிவித்தார்.

Tags: the Chief Minister's post will go to Anbumani: Vanniyar Sangam state presidentpmkanbumaniIf Ramadoss is accepted as the leader
ShareTweetSendShare
Previous Post

உலக அழகி பட்டத்தை வென்றார் தாய்லாந்தின் ஓபல் சுசதா!

Next Post

கர்நாடகா : ஆட்டோ ஓட்டுநரை காலணியால் தாக்கிய பெண் – வீடியோ வைரல்!

Related News

தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் சிலைகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா – இந்து முன்னணி அறிவிப்பு!

எளிமையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் – பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!

தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பகைத்துக் கொண்ட வங்கதேசம், மனிதாபிமானத்தை காட்டிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies