ராமதாஸைத் தலைவராக ஏற்றுக் கொண்டால் முதலமைச்சர் பதவி அன்புமணிக்குத்தான் : வன்னியர் சங்க மாநில தலைவர்
Jun 4, 2025, 05:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராமதாஸைத் தலைவராக ஏற்றுக் கொண்டால் முதலமைச்சர் பதவி அன்புமணிக்குத்தான் : வன்னியர் சங்க மாநில தலைவர்

Web Desk by Web Desk
Jun 2, 2025, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமதாஸைத் தலைவராக ஏற்றுக் கொண்டால் முதலமைச்சர் பதவி அன்புமணிக்குத்தான் என வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமகவின் அரியலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், வன்னியர் சங்கத்தின் மாநில தலைவர் அருள்மொழி கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடு தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், பாமகவையும், வன்னியர் சங்கத்தையும் உருவாக்கியவர் ராமதாஸ் என்றும், அவர் உருவாக்கிய இந்த அமைப்பில் எந்த சலசலப்பும் கிடையாது எனவும் தெரிவித்தார்.

Tags: anbumaniIf Ramadoss is accepted as the leaderthe Chief Minister's post will go to Anbumani: Vanniyar Sangam state presidentpmk
ShareTweetSendShare
Previous Post

உலக அழகி பட்டத்தை வென்றார் தாய்லாந்தின் ஓபல் சுசதா!

Next Post

கர்நாடகா : ஆட்டோ ஓட்டுநரை காலணியால் தாக்கிய பெண் – வீடியோ வைரல்!

Related News

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!

நீட் மறுதேர்வு நடத்த முடியாது : மத்திய அரசு

பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத அலங்கோல ஆட்சி : எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies