ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கப்படாது : வழக்கறிஞர் மேரி ஜெயந்தி
Jun 4, 2025, 08:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கப்படாது : வழக்கறிஞர் மேரி ஜெயந்தி

Web Desk by Web Desk
Jun 2, 2025, 04:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஞானசேகரனுக்கு நன்னடத்தை உள்ளிட்ட எந்த சலுகையும் வழங்கப்படாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக, அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,

ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கப்படாது என்றும் ஞானசேகரன் 30 ஆண்டுகள் கண்டிப்பாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என வழக்கறிஞர் மேரி ஜெயந்தி தெரிவித்தார்.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஐந்தே மாதங்களில் சென்னை மகளிர் நீதிமன்றம் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

நூலிழை அளவுகூட எதையும் விடாமல் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது என்றும் நன்னடத்தை உள்ளிட்ட எந்த சலுகையும் வழங்கப்படாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என வழக்கறிஞர் மேரி ஜெயந்தி குறிப்பிட்டார்.

தான் அண்ணா பல்கலை ஊழியர் என்று மாணவியை ஏமாற்றவே போன் செய்வது போல் ஏமாற்றியுள்ளார் ஞானசேகரன் என தெரிவித்தவர், சம்பவத்தன்று ஞானசேகரனின் செல்போன் ஏரோபிளேன் மோடி இருந்தது தடயவியல் ஆய்வில் தெரியவந்தது என அரசு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி கூறினார்.

Tags: மாணவி பாலியல் வன்கொடுமைவழக்கறிஞர் மேரி ஜெயந்திNo concessions will be made to Gnanasekaran: Lawyer Mary Jayanthi
ShareTweetSendShare
Previous Post

வரும் 4-ம் தேதி மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Next Post

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இணைந்து நிற்போம் : பிரதமர் மோடி

Related News

சட்டம் – ஒழுங்கும், காவல்துறையும் முதல்வரின் அவுட் ஆப் கண்ட்ரோலில் உள்ளது – நயினார் நாகேந்திரன்

ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

புதிய வரலாறு படைத்த ஆபரேஷன் சிந்தூர் – முப்படை தலைமை தளபதி பெருமிதம்!

சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை!

ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அண்ணாமலை வாழ்த்து!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

Load More

அண்மைச் செய்திகள்

விராட் கோலி ஆனந்த கண்ணீர் – கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு!

ஐபிஎல் கிரிக்கெட் – முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies