பக்ரீத் பண்டிகை : பொது இடங்களில் மாடுகள் வதை செய்யப்படுவதைத் தடுக்க கோரி ஆட்சியரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் மனு!
Jun 5, 2025, 04:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பக்ரீத் பண்டிகை : பொது இடங்களில் மாடுகள் வதை செய்யப்படுவதைத் தடுக்க கோரி ஆட்சியரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் மனு!

Web Desk by Web Desk
Jun 3, 2025, 11:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் மாடுகள் வதை செய்யப்படுவதைத் தடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மனு அளித்தனர்.

அதில், கல்லாமேடு பகுதியில் இறைச்சிக்காகச் சட்டவிரோதமாகப் பசு மாடுகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பசு மாடுகள் சித்ரவதை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்தாண்டு போலவே சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர், சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பசு மாடுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Bakrid festival: Vishwa Hindu Parishad petitions the District Collector to prevent cow slaughter in public placesபக்ரீத் பண்டிகைவிஷ்வ ஹிந்து பரிஷத் மனு
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியாவின் பங்கு அளப்பரியது : பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

கர்நாடகா : வங்கியில் ரூ.53.26 கோடி மதிப்பிலான 58 கிலோ தங்கம் கொள்ளை!

Related News

அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருள்களை பரிமாறவோ, பொட்டலமிடவோ கூடாது : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இராமநாதபுரம் : கோதண்டராமர் கோயிலில் விபீஷணனுக்கு பட்டாபிஷேகம்!

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

உளுந்தூர்பேட்டை : தேநீர் கடைக்குச் சென்ற இருவரை தாக்கிய போதை கும்பல்!

புதுக்கோட்டை : பிரதமர் மோடியின் பேனரை மட்டும் அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்!

தூத்துக்குடி : 5 மணி நேரம் நடந்த போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்த லாரி உரிமையாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

இந்தியாவில் மீண்டும் கொரொனா : புதியதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை – மருத்துவர்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் : கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சோகம்!

எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி – கமல்ஹாசன்

ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : கிரண் ரிஜிஜூ அறிவிப்பு!

பகவந்த் மானின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies