பக்ரீத் பண்டிகை : பொது இடங்களில் மாடுகள் வதை செய்யப்படுவதைத் தடுக்க கோரி ஆட்சியரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் மனு!
Jul 24, 2025, 12:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பக்ரீத் பண்டிகை : பொது இடங்களில் மாடுகள் வதை செய்யப்படுவதைத் தடுக்க கோரி ஆட்சியரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் மனு!

Web Desk by Web Desk
Jun 3, 2025, 11:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் மாடுகள் வதை செய்யப்படுவதைத் தடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மனு அளித்தனர்.

அதில், கல்லாமேடு பகுதியில் இறைச்சிக்காகச் சட்டவிரோதமாகப் பசு மாடுகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பசு மாடுகள் சித்ரவதை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்தாண்டு போலவே சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர், சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பசு மாடுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Bakrid festival: Vishwa Hindu Parishad petitions the District Collector to prevent cow slaughter in public placesபக்ரீத் பண்டிகைவிஷ்வ ஹிந்து பரிஷத் மனு
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியாவின் பங்கு அளப்பரியது : பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

கர்நாடகா : வங்கியில் ரூ.53.26 கோடி மதிப்பிலான 58 கிலோ தங்கம் கொள்ளை!

Related News

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

Load More

அண்மைச் செய்திகள்

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies