ஆடு, கோழி திருடிய இருவர் அடித்து கொலை : காவல்துறை விசாரணை!
Mar 15, 2026, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆடு, கோழி திருடிய இருவர் அடித்து கொலை : காவல்துறை விசாரணை!

Murugesan M by Murugesan M
Jun 3, 2025, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே ஆடு, கோழி திருட சென்ற சகோதரர்கள் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே அழகமாநகிரி கிராமத்தின் எல்லைப் பகுதியில் சுப்பு என்பவருக்குச் சொந்தமான தோப்பு உள்ளது.

இங்கு ஆடு, கோழிகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், நள்ளிரவு உள்ளே புகுந்த இருவர் கால்நடைகளைத் திருட முயன்றுள்ளனர்.

இதில், கோழிகள் சத்தமிடவே கிராம மக்கள் திரண்டு வந்து இருவரையும் பிடித்துத் தாக்கியுள்ளனர். இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, இருவரும் வழியிலேயே உயிரிழந்தனர்.

இதனை அடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்த இருவரும் கட்டானிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான மணிகண்டன், சிவசங்கர் எனத் தெரியவந்தது. சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Two men beaten to death for stealing goats and chickens: Police investigationகாவல்துறை விசாரணை
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரேயாஸ் ஐயரை பாராட்டிய ஏபி டெவிலியர்ஸ்!

Next Post

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 சிறுவர்களை காப்பாற்றிய தொழிலாளி உயிரிழந்த சோகம்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies