ஆடு, கோழி திருடிய இருவர் அடித்து கொலை : காவல்துறை விசாரணை!
Nov 11, 2025, 01:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆடு, கோழி திருடிய இருவர் அடித்து கொலை : காவல்துறை விசாரணை!

Web Desk by Web Desk
Jun 3, 2025, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே ஆடு, கோழி திருட சென்ற சகோதரர்கள் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே அழகமாநகிரி கிராமத்தின் எல்லைப் பகுதியில் சுப்பு என்பவருக்குச் சொந்தமான தோப்பு உள்ளது.

இங்கு ஆடு, கோழிகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், நள்ளிரவு உள்ளே புகுந்த இருவர் கால்நடைகளைத் திருட முயன்றுள்ளனர்.

இதில், கோழிகள் சத்தமிடவே கிராம மக்கள் திரண்டு வந்து இருவரையும் பிடித்துத் தாக்கியுள்ளனர். இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, இருவரும் வழியிலேயே உயிரிழந்தனர்.

இதனை அடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்த இருவரும் கட்டானிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான மணிகண்டன், சிவசங்கர் எனத் தெரியவந்தது. சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Two men beaten to death for stealing goats and chickens: Police investigationகாவல்துறை விசாரணை
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரேயாஸ் ஐயரை பாராட்டிய ஏபி டெவிலியர்ஸ்!

Next Post

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 சிறுவர்களை காப்பாற்றிய தொழிலாளி உயிரிழந்த சோகம்!

Related News

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – 5 ஆம்புலன்ஸ் உரிமையாளர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!

அங்கீரிக்கப்படாத பதிவு செய்த கட்சிகள் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் – தேர்தல் ஆணையம்

மாலியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழர்கள் : பத்திரமாக மீட்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு!

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி – சென்னையில் 2வது நாளாகப் பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

கோவை : சாலை பள்ளத்தில் விழுந்த வாகன ஓட்டி வாகனம் மோதி உயிரிழப்பு!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதிகளிடம் இருந்து கொடிய விஷத்தன்மை கொண்ட ரிசின் பறிமுதல்!

சீனா : 15வது தேசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடக்கம்!

டெல்லியில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் தப்பிக்க முடியாது – பிரதமர் மோடி உறுதி!

சீனா : வரலாறு காணாத பனிப்புயலால் இயல்பு வாழ்க்கை முடக்கம்!

ஆந்திரா : கல்லூரி மாணவர்கள் 50 பேரை காப்பாற்றிய பின் உயிர்விட்ட ஓட்டுநர்!

இந்தியாவின் தன்னம்பிக்கையை வரவேற்கிறோம் – ரஷ்யா

டெல்லியில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவங்கள்!

ஜூபிளி ஹில்ஸ் இடைத்தேர்தல் – குடும்பத்துடன் வாக்களித்த ராஜமௌலி!

அங்கோலா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர்!

டெல்லி சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட மருத்துவரின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies